இளைஞன் குரல் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளைஞன்குரல் சிங்கப்பூரிலிருந்து 1958ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழ்.

ஆசிரியர்[தொகு]

  • அடியற்கை மங்கள சாந்தியன் (அப்துல் சலாம்)

உள்ளடக்கம்[தொகு]

கதை, கவிதை, கட்டுரை, வரலாற்று துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது. மேலும் இஸ்லாமிய பெண்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையும், விளக்கக் கட்டுரைகளையும், விவரணங்களையும், கேள்வி பதில் போன்ற பகுதிகளையும் கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளைஞன்_குரல்_(சிற்றிதழ்)&oldid=2244018" இலிருந்து மீள்விக்கப்பட்டது