அறுபடைவீடு கோயில்
அறுபடைவீடு கோயில், தமிழ்நாடு, சென்னை, பெசண்ட் நகரில் அமைந்த முருகன் கோயில். இக்கோயிலின் சிறப்பு, அறுபடைவீடுகளில் குடிகொண்டுள்ள முருகப்பெருமானின் திருவுருவங்களை ஒரே இடத்தில் வழிபடலாம். முழுக்கோயில் கருங்கற்களால் ஆனது.[1]
அமைவிடம்[தொகு]
சென்னை, பெசண்ட் நகர் பேருந்து நிலையத்திற்கு அருகில், அஷ்டலட்சுமி கோயிலுக்கும் கலாசேத்திராவிற்கும் நடுவே அறுபடை வீடு கோயில் அமைந்துள்ளது.
திருவிழாக்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Webdunia. "அறுபடை முருகன் கோயில்".