அஜித கேசகம்பளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜித கேசகம்பளி
பிறப்புகிமு ஆறாம் நூற்றாண்டு
காலம்சிரமண இயக்கம்
பகுதிஇந்திய மெய்யியல்
பள்ளிசார்வாகம்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
  • உச்சதேவதா (மரணம் அழிவை ஏற்படுத்தும் என்ற கோட்பாடு) * தம்-ஜீவம்-தம்-சரீரம்-வதா (ஆன்மா மற்றும் உடலின் அடையாளக் கோட்பாடு)

அஜித கேசகம்பளி (Ajita Kesakambali) (சமக்கிருதம்: अजित केशकंबली, கிமு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த, பண்டைய இந்தியாவின் இந்திய மெய்யியலாளர் ஆவார். இவர் சார்வாகம் எனும் உலகாயதம் தத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்.[1] [2]இவர் கௌதம புத்தர் மற்றும் மகாவீரர் ஆகியோரின் சமகாலத்தவர் ஆவார். இவர் மரணம் அழிவை ஏற்படுத்தும் மற்றும் ஆன்மா மற்றும் உடலின் அடையாளம் என்ற கோட்பாடுகளைக் கொண்டவர். இவர் வேதங்களை மறுத்ததுடன், இறை மறுப்பாளராகவே இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ajita Keshakambalin
  2. "Indian rationalism, Charvaka to Narendra Dabholkar".

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜித_கேசகம்பளி&oldid=3669016" இலிருந்து மீள்விக்கப்பட்டது