ஏ. ஏ. ரசீது
ஏ. ஏ. ரசீது (A. A. Rasheed) தமிழக அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]