சந்தோஷ் பாபு
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/ta/4/4c/Dr.santhosh-babu.jpg)
இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக தமிழ்நாடு அரசுப் பணியிலிருக்கும் டாக்டர் சந்தோஷ் பாபு 1995 ஆம் ஆண்டு பிரிவு இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாவார். தற்போது தமிழ்நாடு மின்னணுவியல் கழகத்தின் நிர்வாக இயக்குனராகவும் இணைய வழி அரசின் இயக்குனராகவும் உள்ளார்.
இணைய தளங்கள்[தொகு]
இவர் அரசுப் பணியில் தனிப்பட்ட முறையில் செயல்பட்டு கீழ்காணும் இணைய தளங்களை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
- சிவகங்கை மாவட்டம் பரணிடப்பட்டது 2006-08-11 at the வந்தவழி இயந்திரம்
- இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள்[தொடர்பிழந்த இணைப்பு]
- குழந்தைத் தொழிலாளர்[தொடர்பிழந்த இணைப்பு]
- [1] பரணிடப்பட்டது 2021-01-25 at the வந்தவழி இயந்திரம்
- [2]
- உழவர்சந்தை பரணிடப்பட்டது 2009-03-09 at the வந்தவழி இயந்திரம்
- கிருஷ்ணகிரி மாவட்டம் பரணிடப்பட்டது 2006-08-11 at the வந்தவழி இயந்திரம்
இதழ் ஆசிரியர்[தொகு]
- சுய உதவிக்குழு இதழான "முற்றம்" இதழின் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.
- தொழிலாளர் இதழான "உழைப்போர் உலகம்" இதழின் ஆசிரியராக இருந்திருக்கிறார்.
- குழந்தைத் தொழிலாளர் இதழான "குருத்து" இதழின் ஆசிரியராக இருந்திருக்கிறார்.
- தற்போது இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் சங்கத்தின் இதழின் ஆசிரியராக உள்ளார்.
அரசுப் பணிகள்[தொகு]
இவர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக இதற்கு முன்பாக கீழ்காணும் பணிகளில் இருந்திருக்கிறார்.
- துணை ஆட்சியர், சிதம்பரம்
- கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருவள்ளூர் மாவட்டம்
- தனி அலுவர், முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம்.
- மாவட்ட ஆட்சித்தலைவர், சிவகங்கை மாவட்டம்.
- கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் (குழந்தைத் தொழிலாளர்)
- இணைச் செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை
- மாவட்ட ஆட்சித்தலைவர், கிருஷ்ணகிரி.