வல்லபாய் மார்வானியா
Appearance
வல்லபாய் வசுரம்பாய் மார்வானியா | |
---|---|
பிறப்பு | சூனாகத் மாவட்டம், குசராத்து |
பணி | உழவர் |
அறியப்படுவது | குசராத்து மக்களுக்கு கேரட் அறிமுகப்படுத்தியவர் |
விருதுகள் | தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா, 2017 தேசிய கிராசுரூட்சு கண்டுபிடிப்பு விருதுகள், 2017 பத்மசிறீ விருது, 2019 |
வல்லபாய் வசுரம்பாய் மார்வானியா (Vallabhbhai Vasrambhai Marvaniya) இந்திய நாட்டின் குசராத்து மாநிலத்தின் சுனாகத் மாவட்டத்தில் உள்ள கம்த்ரோல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இந்திய விவசாயி ஆவார். குசராத்து மக்களுக்கு கேரட்டைஅறிமுகப்படுத்துவதில் பெயர் பெற்றவர் ஆவார். 2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. [1] [2] 2017 ஆம் ஆண்டு, குடியரசு தலைவர் இல்லத்தில் இந்தியக் குடியரசு தலைவரிடமிருந்து தேசிய விருதையும் பெற்றார். [3] தனது கண்டுபிடிப்புக்காக 2017 ஆம் ஆண்டில் ஒன்பதாவது தேசிய கிராசுரூட்சு கண்டுபிடிப்பு விருதுகளைப் பெற்றுள்ளார். [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Biofortified carrot developed by Farmer scientist". Jagranjosh.com. 9 April 2020. https://www.jagranjosh.com/current-affairs/biofortified-carrot-developed-by-farmer-scientist-1586433196-1.
- ↑ "This 95-Year-Old Won an Innovation Award for Introducing Carrots to Gujarat in 1943" (in en). The Better India. 27 July 2017. https://www.thebetterindia.com/109895/vallabhbhai-marvaniya-madhuvan-carrot-farmer-junagadh-gujarat/.
- ↑ "The 6 Padma" (in en). The Indian Express. 4 February 2019. https://indianexpress.com/article/india/the-6-padma-shri-awardees-gujarat-5567459/.
- ↑ "Meet the Farmers who won the Padma Shri Award" (in en). Krishi Jagran. https://krishijagran.com/news/meet-the-farmers-who-won-the-padma-shri-award/.