வீரபாண்டி எஸ். ஆறுமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox_Indian_politician |
{{Infobox_Indian_politician |
||
| name = [[வீரபாண்டி.எஸ்.ஆறுமுகம்]] |
| name = [[வீரபாண்டி.எஸ்.ஆறுமுகம்]] |
||
| image = New way of marriage.Tamil Nadu55.jpg |
|||
| image = |
|||
| imagesize = |
| imagesize = 200px |
||
| birth_date ={{Birth date and age|1937|1|26|mf=y}} |
| birth_date ={{Birth date and age|1937|1|26|mf=y}} |
||
| birth_place =[[பூலாவரி]][[சேலம் மாவட்டம்]] |
| birth_place =[[பூலாவரி]], [[சேலம் மாவட்டம்]] |
||
| residence =[[சென்னை]] |
| residence =[[சென்னை]] |
||
| education = |
| education = |
13:06, 25 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
தனிப்பட்ட விவரங்கள் | |
---|---|
பிறப்பு | சனவரி 26, 1937 பூலாவரி, சேலம் மாவட்டம் |
அரசியல் கட்சி | தி.மு.க |
பிள்ளைகள் | ஆ.ராஜேந்திரன்,ஆ.செழியன்,ஆ.பிரபு |
வாழிடம் | சென்னை |
வீரபாண்டி எஸ். ஆறுமுகம் தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைசரவையில் விவசாயத் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கிய பங்கு வகிக்கின்றார்.
சேலம் மாவட்டம்பூலாவரி கிராமத்தில் 26 ஜனவரி 1937ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சேலம் மாவட்ட திமுக மாவட்ட செயலராக உள்ள இவர் திமுக வின் உயர் மட்ட குழுவிலும் உள்ளார். 2011 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்ட இவர் அங்கு தோல்வியை தழுவினார்.
நில அபகரிப்பு வழக்கில் கைது
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் 30-July-2011 திகதி சேலம் மாவட்ட துணை கமிஷனர் சத்யபிரியா அவர்களால் அதிரடியாக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.