வருணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{இந்து தெய்வங்கள்| <!--Wikipedia:WikiProject Hindu mythology--> |
{{இந்து தெய்வங்கள்| <!--Wikipedia:WikiProject Hindu mythology--> |
||
Image = |
Image = Varunadeva.jpg |
||
| Caption = வருணன் மகர வாகனத்தில் |
| Caption = வருணன் மகர வாகனத்தில் |
||
| Name = வருணன் |
| Name = வருணன் |
||
வரிசை 31: | வரிசை 31: | ||
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]] |
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]] |
||
[[பகுப்பு:வேத கடவுள்கள்]] |
[[பகுப்பு:வேத கடவுள்கள்]] |
||
[[en:Varuna]] |
09:53, 11 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
வருணன் | |
---|---|
வருணன் மகர வாகனத்தில் | |
அதிபதி | நீர் |
தேவநாகரி | वरुण |
சமசுகிருதம் | Varuṇa |
வகை | ஆதித்யர், அசுரர் பிற்காலத்தில் தேவர், திக்பாலர் |
இடம் | ரசா |
கிரகம் | சுக்கிரன் |
மந்திரம் | ஓம் வம் வருணாய நம: |
ஆயுதம் | பாசம் அல்லது வருணாஸ்திரம் |
துணை | வாருணி |
வருணன் அல்லது வருண தேவன் வேதகாலத்தில் மிகச் சிறப்புப் பெற்றிருந்த தேவர்களில் ஒருவன். வேதகாலத்தில் சிறப்புப் பெற்றிருந்த ஆதித்தர்கள் எனப்படும் பன்னிருவரில் ஒருவன். உலகம் முழுவதும் பரந்து இருப்பவன் இவன் என்று கூறப்படுகிறவன். வருணன் ஆகாயத்தைக் குறிப்பவனாகவும், மேகம், மழை, ஆறு, கடல் போன்ற நீர் சார்பான அம்சங்களுடன் தொடர்பு படுத்தப்படுபவனாகவும் உள்ளான்.
அளவற்ற அறிவுத்திறனும், வலுவும் உள்ளவனாகப் புகழப்படும் இவன், உலகம் முழுவதையும் மேற்பார்வை செய்து வருவதாக அக்கால இந்துக்கள் கருதினார்கள். இதனால் வருணனை ஆயிரம் கண்கள் உடையவனாக இந்து சமய நூல்கள் சித்தரிக்கின்றன.
ஆரம்பகாலத்தில் இப் பிரபஞ்சம் முழுமையையும் ஆள்பவன் இவனே என்றும் கருதப்பட்டது. எனினும் வேதகாலத்தின் பிற்பகுதிகளில் இந்திரன் சிறப்புப் பெறத் தொடங்கியபோது, வருணனின் முக்கியத்துவம் குறைந்து விட்டது எனலாம்.