பத்துக் கட்டளைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:Decalogue parchment by Jekuthiel Sofer 1768.jpg|right|thumb|250px|பத்துக் கட்டளைகள்]] |
[[படிமம்:Decalogue parchment by Jekuthiel Sofer 1768.jpg|right|thumb|250px|பத்துக் கட்டளைகள்]] |
||
'''பத்துக் கட்டளைகள்''' அல்லது கற்பனைகள் என்பது சமய, மனிதநேய விதிகளின் பட்டியலாகும். இது [[விவிலியம்|விவிலியத்தின்]] படி [[விவிலிய சீனாய் மலை|சீனாய் மலை]] மீது [[கடவுள்|கடவுளால்]] கற்பலகைமேல் எழுதி [[மோசே]] மூலமாக [[இஸ்ரவேலர்|இசுரவேலருக்கு]] கொடுக்கப்பட்டது.<ref>{{விவிலிய வசனம்|Exodus|[[ |
'''பத்துக் கட்டளைகள்''' அல்லது கற்பனைகள் என்பது சமய, மனிதநேய விதிகளின் பட்டியலாகும். இது [[விவிலியம்|விவிலியத்தின்]] படி [[விவிலிய சீனாய் மலை|சீனாய் மலை]] மீது [[கடவுள்|கடவுளால்]] கற்பலகைமேல் எழுதி [[மோசே]] மூலமாக [[இஸ்ரவேலர்|இசுரவேலருக்கு]] கொடுக்கப்பட்டது.<ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|31|18}}</ref> கற்பனைகள் என்ற சொல் விவிலியத்தில் விடுதலைப் பயணம் 34:28 இல் காணப்படுகிறது. யேம்சு மன்னன் பதிப்பு "பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கை" <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|34|28}}</ref> என்ற பதத்தைப் பாவிக்கையில், விவிலிய இலகு வாசிப்பு பதிப்பு உடன்பயிகை என்ற பதத்தைப் பாவிக்கிறது. <ref>[http://www.wbtc.com/downloads/bible_downloads/Tam02Ex.pdf விவிலிய இலகு வாசிப்பு பதிப்பு]</ref> |
||
== முன்னாயத்தம் == |
== முன்னாயத்தம் == |
||
விவிலியத்தின் படி, ''பத்துக் கட்டளைகள்'' என்பது கடவுள் சீனாய் மலையில் இருந்து இஸ்ரவேலருக்கு பேசி உரைத்த வார்த்தைகளாகும். இது கடவுளால் நேரடியாக கற்பலகைகள் இரண்டின் மீது எழுதப்பட்டு மோசே மூலம் இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் இஸ்ரவேலர் [[எகிப்து|எகிப்தின்]] அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு மூன்றாம் மாதம் அவர்கள் சீனாய் மலையடிவாரத்துக்கு வந்தபோது நடந்தது. கட்டளைகள் கொடுக்கப்படும் முன்னர் மக்கள், இரண்டு நாட்கள் பரிசுத்தமாக இருக்கப் பணிக்கப்பட்டனர்.<ref>{{விவிலிய வசனம்|Exodus|[[ |
விவிலியத்தின் படி, ''பத்துக் கட்டளைகள்'' என்பது கடவுள் சீனாய் மலையில் இருந்து இஸ்ரவேலருக்கு பேசி உரைத்த வார்த்தைகளாகும். இது கடவுளால் நேரடியாக கற்பலகைகள் இரண்டின் மீது எழுதப்பட்டு மோசே மூலம் இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் இஸ்ரவேலர் [[எகிப்து|எகிப்தின்]] அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு மூன்றாம் மாதம் அவர்கள் சீனாய் மலையடிவாரத்துக்கு வந்தபோது நடந்தது. கட்டளைகள் கொடுக்கப்படும் முன்னர் மக்கள், இரண்டு நாட்கள் பரிசுத்தமாக இருக்கப் பணிக்கப்பட்டனர்.<ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|19|10-16}}</ref> அவர்கள் பரிசுத்தமாக்கப்படும்படி பின்வருவனவற்றை செய்ய கட்டளையிடப்பட்டது: |
||
# உடைகளை கசக்கி தூயப்படுத்தல் (19:10) |
# உடைகளை கசக்கி தூயப்படுத்தல் (19:10) |
||
# உடலுறவு கொள்ளாதிருத்தல் (19:15) |
# உடலுறவு கொள்ளாதிருத்தல் (19:15) |
||
வரிசை 9: | வரிசை 9: | ||
== விவிலிய வசனம் == |
== விவிலிய வசனம் == |
||
பின்வரும் விவிலிய பாடமானது பத்துக்கட்டளை எனப் பொதுவாக ஏற்கப்பட்டதாகும். இது [[ |
பின்வரும் விவிலிய பாடமானது பத்துக்கட்டளை எனப் பொதுவாக ஏற்கப்பட்டதாகும். இது [[விடுதலைப் பயணம்]] 20:1-17 இல் காணப்படுகிறது.<ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|1-17}}</ref> கிறிஸ்தவ உட்பிரிவினர் இக்கட்டளைகளை 10 குழுக்களாக தொகுக்கும் முறை வெவ்வேறானது. பின்வரும் வசனங்கள் குழுக்களாக பிரிக்காமல் தரப்பட்டுள்ளது. இவை திருவிவிலியத்திலிருந்து (பொது மொழிபெயர்ப்பு) பெறப்பட்டவையாகும். |
||
:<sup>1</sup> கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே:<sup>2</sup> நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.<sup>3</sup> என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.<sup>4</sup> மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.<sup>5</sup> நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்: என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.<sup>6</sup> மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்.<sup>7</sup> உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே: ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார்.<sup>8</sup> ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு.<sup>9</sup> ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய்.<sup>10</sup> ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.<sup>11</sup> ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.<sup>12</sup> உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட.<sup>13</sup> கொலை செய்யாதே.<sup>14</sup> விபசாரம் செய்யாதே.<sup>15</sup> களவு செய்யாதே.<sup>16</sup> பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே.<sup>17</sup> பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே: பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே. |
:<sup>1</sup> கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே:<sup>2</sup> நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.<sup>3</sup> என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.<sup>4</sup> மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.<sup>5</sup> நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்: என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.<sup>6</sup> மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்.<sup>7</sup> உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே: ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார்.<sup>8</sup> ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு.<sup>9</sup> ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய்.<sup>10</sup> ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.<sup>11</sup> ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.<sup>12</sup> உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட.<sup>13</sup> கொலை செய்யாதே.<sup>14</sup> விபசாரம் செய்யாதே.<sup>15</sup> களவு செய்யாதே.<sup>16</sup> பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே.<sup>17</sup> பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே: பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே. |
||
வரிசை 15: | வரிசை 15: | ||
== வகைப்படுத்தல்கள் == |
== வகைப்படுத்தல்கள் == |
||
மேற்காணப்படும் |
மேற்காணப்படும் விடுதலைப் பயணம் 20 இன் விவிலியப் பகுதியானது, பத்துக்கு மேற்பட்ட தனி வசனங்களை கொண்டுள்ளது. ஆனால் விவிலியத்தில் பத்துக் கட்டளைகள் என்ற பதம் யாத்திராகாமம் 34:28, [[உபாகமம்]] 4:13, உபாகமம் 10:4 இல் பாவிக்கப்பட்டுள்ளது.<ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|34|28}}, {{விவிலிய வசனம்|Deuteronomy|[[உபாகமம்]]|4|13}}, {{விவிலிய வசனம்|Deuteronomy|[[உபாகமம்]]|10|4}}</ref> எனவே இவ் 16 வசனங்களும் 10 கட்டளைகளாக குழுப்படுத்தப்படுகின்றது. |
||
இக் குழுப்படுத்தல் சமய மற்றும் சமய குழுக்களிடையே வேறுபடுகிறது. கத்தோலிக்கர் மற்றும் [[லூதரனியம்|லூதரன் திருச்சபைகள்]] முதல் ஆறு வசனங்களை அன்னிய தெய்வங்களை வணங்குவதற்கு எதிரான கட்டளையாக கொள்கின்றனர். லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய [[சீர்திருத்தத் திருச்சபை]]கள் இவ்வாறு வசனங்களை இரண்டு கட்டளைகளாக பிரித்து நோக்குகின்றன. (முதலாவது "ஏக கடவுள்", இரண்டாவது "சிலைவழிபாட்டுக்கு எதிரானது") கத்தோலிக்க மற்றும் லூதரன் திருச்சபைகள் கடைசி வசனங்களில் கூறப்பட்டுள்ள விரும்புதலுக்கு எதிரான கட்டளைகளை "மனைவி" மற்றும் உடைமை என இரண்டாக பிரிக்கின்றனர். இவ்வேற்றுமைகள் இங்கே பட்டியளிடப்படுகின்றன: |
இக் குழுப்படுத்தல் சமய மற்றும் சமய குழுக்களிடையே வேறுபடுகிறது. கத்தோலிக்கர் மற்றும் [[லூதரனியம்|லூதரன் திருச்சபைகள்]] முதல் ஆறு வசனங்களை அன்னிய தெய்வங்களை வணங்குவதற்கு எதிரான கட்டளையாக கொள்கின்றனர். லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய [[சீர்திருத்தத் திருச்சபை]]கள் இவ்வாறு வசனங்களை இரண்டு கட்டளைகளாக பிரித்து நோக்குகின்றன. (முதலாவது "ஏக கடவுள்", இரண்டாவது "சிலைவழிபாட்டுக்கு எதிரானது") கத்தோலிக்க மற்றும் லூதரன் திருச்சபைகள் கடைசி வசனங்களில் கூறப்பட்டுள்ள விரும்புதலுக்கு எதிரான கட்டளைகளை "மனைவி" மற்றும் உடைமை என இரண்டாக பிரிக்கின்றனர். இவ்வேற்றுமைகள் இங்கே பட்டியளிடப்படுகின்றன: |
||
வரிசை 99: | வரிசை 99: | ||
சீர்த்திருத்த திருச்சபைகள் பல காணப்படுகின்ற காரணத்தினால் அவை எல்லாவற்றினதும் கருத்துக்களை ஒன்றாக தொகுப்பது கடினமான விடயமாகும். பின்வருவன லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய திருச்சபைகளின் பொதுவான நோக்காகும். |
சீர்த்திருத்த திருச்சபைகள் பல காணப்படுகின்ற காரணத்தினால் அவை எல்லாவற்றினதும் கருத்துக்களை ஒன்றாக தொகுப்பது கடினமான விடயமாகும். பின்வருவன லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய திருச்சபைகளின் பொதுவான நோக்காகும். |
||
முகவுரை: 20:1-2 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[ |
முகவுரை: 20:1-2 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|1-2}}</ref> <br />இது கட்டளைகளை ஏன் இஸ்ரவேலர் கைக்கொள்ள வேண்டும் என்பதை சுட்டி நிற்கிறது. |
||
# வசனம் 20:3 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[ |
# வசனம் 20:3 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|3}}</ref> <br />இங்கு அன்னிய கடவுள்களை வணங்குதலை தடுக்கும் கட்டளையாகும். இங்கு வணங்குதல் மட்டுமல்லாது அன்னிய தெய்வங்களை மரியாதை செய்தல் போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. |
||
# வசனங்கள் 20:4-6 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[ |
# வசனங்கள் 20:4-6 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|4-6}}</ref> <br />இவ்வசனங்கள் இரண்டும் சேர்த்து இரண்டாவது கட்டளையாக கொள்ளப்படிகிறது. இங்கு கடவுளை சிலகளூடாக வழிபடுவது தடைசெய்யப்படுகிறது. இங்கு சிலைகளோ அல்லது வேறு உயிரினங்களையோ கடவுளாக கருதுவது பாவச்செயலாக சுட்டப்படுகிறது. |
||
# வசனம் 20:7 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[ |
# வசனம் 20:7 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|7}}</ref> <br />இதில் கடவுளின் பெயர், அவரது செயல்கள், வசனங்கள் போன்றவற்றுகு புனித தன்மை கொடுக்கப்பட்டு அவை வீணாக உச்சரிக்கமல் இருப்பதை உறுதி செய்கிறது. இது சத்தியம் செய்வதற்கு எதிரான கட்டளையாக சிலரால் கொள்ளப்படுகிறது. |
||
# வசனங்கள் 20:8-11 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[ |
# வசனங்கள் 20:8-11 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|8-11}}</ref> <br /> இம்மூன்று வசனங்களும் சேர்த்து கடவுளுக்கு கடவுளுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற நான்காவது கட்டளையாக கொள்ளப்படுகின்றது. இது வாரத்தின் இறுதிநாளை கடவுளுக்காக ஒடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. |
||
# வசனங்கள் 20:12 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[ |
# வசனங்கள் 20:12 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|12}}</ref> <br />இக்கட்டளை ஒன்றே நேரடியாக செய்யவேண்டியதை சுட்டுகிறது. இது பெற்றோரை மதித்து அவகளை கணம்பண்ணுவதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது. |
||
# வசனங்கள் 20:13 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[ |
# வசனங்கள் 20:13 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|13}}</ref> <br /> இது உயிரின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. உயிர் ஒன்றை கொலை செய்ய அல்லது அதை தடை செய்வதற்கான எந்த நடவடிக்கைகளையும் தடுக்கிறது. |
||
# வசனங்கள் 20:14 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[ |
# வசனங்கள் 20:14 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|14}}</ref> <br />இதன் மூலமாக மற்றைவர்களை மீதான காம எண்ணங்களும் நடவடிகைகளும் தடைசெய்யப்படுகிறது. |
||
# வசனங்கள் 20:15 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[ |
# வசனங்கள் 20:15 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|15}}</ref> <br />திருடலுக்கு எதிரான கட்டளையாகும். இதன் மூலம் சட்டப்படி நம்முடையவைகள் தவிர்ந்த ஏனையவற்றை சட்டவிரோதமான முறையில் சேர்ப்பது தடைசெய்யப்படுகிறது. |
||
# வசனங்கள் 20:16 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[ |
# வசனங்கள் 20:16 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|16}}</ref> <br />இது மக்களிடையே உண்மைபேசப்படுவதன் முக்கியத்துவதை கூறுகின்றது. முக்கியமாக ஏதாவது ஒரு சம்பவத்துக்கு சாட்சியாக இருக்கும் போது உண்மையை பேசவேண்டியதன் முக்கியத்துவதை சுட்டுகிறது. |
||
# வசனங்கள் 20:17 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[ |
# வசனங்கள் 20:17 <ref>{{விவிலிய வசனம்|Exodus|[[விடுதலைப் பயணம்]]|20|17}}</ref> <br />இக்கட்டளை தனதல்லாத வேறு நபர் ஒருவரின் உடைமைகளையோ அல்லது அவரது துணைவரையோ( மனைவி, கணவன்) பெற்றுக்கொள்ளும் படி விரும்புவதை இக்கட்டளை தடைசெய்கிறது. |
||
== திரைப்படம் == |
== திரைப்படம் == |
||
வரிசை 120: | வரிசை 120: | ||
== வெளியிணைப்புகள் == |
== வெளியிணைப்புகள் == |
||
{{Commons|Ten Commandments}} |
{{Commons|Ten Commandments}} |
||
* பத்துக்கட்டளைகள்: '' |
* பத்துக்கட்டளைகள்: ''விடுதலைப் பயணம் 20 அதிகாரம் ([http://www.mechon-mamre.org/p/pt/pt0220.htm எழுத்து வடிவு], [http://media.snunit.k12.il/kodeshm/mp3/t0220.mp3 எம்பி3]), ''Deut. 5'' version ([http://www.mechon-mamre.org/p/pt/pt0505.htm text], [http://media.snunit.k12.il/kodeshm/mp3/t0505.mp3 mp3]) in [http://www.mechon-mamre.org/index.htm The Hebrew Bible in English] by Jewish Publication Society, 1917 ed. |
||
* [http://jewishencyclopedia.com/view.jsp?artid=192&letter=D Jewish Encyclopedia: Decalogue] |
* [http://jewishencyclopedia.com/view.jsp?artid=192&letter=D Jewish Encyclopedia: Decalogue] |
||
* [http://www.vatican.va/archive/catechism/ccc_toc.htm Catechism of the Catholic Church] |
* [http://www.vatican.va/archive/catechism/ccc_toc.htm Catechism of the Catholic Church] |
19:04, 3 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்
பத்துக் கட்டளைகள் அல்லது கற்பனைகள் என்பது சமய, மனிதநேய விதிகளின் பட்டியலாகும். இது விவிலியத்தின் படி சீனாய் மலை மீது கடவுளால் கற்பலகைமேல் எழுதி மோசே மூலமாக இசுரவேலருக்கு கொடுக்கப்பட்டது.[1] கற்பனைகள் என்ற சொல் விவிலியத்தில் விடுதலைப் பயணம் 34:28 இல் காணப்படுகிறது. யேம்சு மன்னன் பதிப்பு "பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கை" [2] என்ற பதத்தைப் பாவிக்கையில், விவிலிய இலகு வாசிப்பு பதிப்பு உடன்பயிகை என்ற பதத்தைப் பாவிக்கிறது. [3]
முன்னாயத்தம்
விவிலியத்தின் படி, பத்துக் கட்டளைகள் என்பது கடவுள் சீனாய் மலையில் இருந்து இஸ்ரவேலருக்கு பேசி உரைத்த வார்த்தைகளாகும். இது கடவுளால் நேரடியாக கற்பலகைகள் இரண்டின் மீது எழுதப்பட்டு மோசே மூலம் இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் இஸ்ரவேலர் எகிப்தின் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு மூன்றாம் மாதம் அவர்கள் சீனாய் மலையடிவாரத்துக்கு வந்தபோது நடந்தது. கட்டளைகள் கொடுக்கப்படும் முன்னர் மக்கள், இரண்டு நாட்கள் பரிசுத்தமாக இருக்கப் பணிக்கப்பட்டனர்.[4] அவர்கள் பரிசுத்தமாக்கப்படும்படி பின்வருவனவற்றை செய்ய கட்டளையிடப்பட்டது:
- உடைகளை கசக்கி தூயப்படுத்தல் (19:10)
- உடலுறவு கொள்ளாதிருத்தல் (19:15)
மேலும் மூன்றாம் நாள் வரை மலையச்சுற்றி ஒரு எல்லை குறிக்கப்பட்டு அதனுள் யாரும் வராமலிருக்க உத்தரவிடப்பட்டது.
விவிலிய வசனம்
பின்வரும் விவிலிய பாடமானது பத்துக்கட்டளை எனப் பொதுவாக ஏற்கப்பட்டதாகும். இது விடுதலைப் பயணம் 20:1-17 இல் காணப்படுகிறது.[5] கிறிஸ்தவ உட்பிரிவினர் இக்கட்டளைகளை 10 குழுக்களாக தொகுக்கும் முறை வெவ்வேறானது. பின்வரும் வசனங்கள் குழுக்களாக பிரிக்காமல் தரப்பட்டுள்ளது. இவை திருவிவிலியத்திலிருந்து (பொது மொழிபெயர்ப்பு) பெறப்பட்டவையாகும்.
- 1 கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே:2 நானே உன் கடவுளாகிய ஆண்டவர்: அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.3 என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.4 மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.5 நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்: என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.6 மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்.7 உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே: ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார்.8 ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு.9 ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய்.10 ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.11 ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.12 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட.13 கொலை செய்யாதே.14 விபசாரம் செய்யாதே.15 களவு செய்யாதே.16 பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே.17 பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே: பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.
வகைப்படுத்தல்கள்
மேற்காணப்படும் விடுதலைப் பயணம் 20 இன் விவிலியப் பகுதியானது, பத்துக்கு மேற்பட்ட தனி வசனங்களை கொண்டுள்ளது. ஆனால் விவிலியத்தில் பத்துக் கட்டளைகள் என்ற பதம் யாத்திராகாமம் 34:28, உபாகமம் 4:13, உபாகமம் 10:4 இல் பாவிக்கப்பட்டுள்ளது.[6] எனவே இவ் 16 வசனங்களும் 10 கட்டளைகளாக குழுப்படுத்தப்படுகின்றது.
இக் குழுப்படுத்தல் சமய மற்றும் சமய குழுக்களிடையே வேறுபடுகிறது. கத்தோலிக்கர் மற்றும் லூதரன் திருச்சபைகள் முதல் ஆறு வசனங்களை அன்னிய தெய்வங்களை வணங்குவதற்கு எதிரான கட்டளையாக கொள்கின்றனர். லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய சீர்திருத்தத் திருச்சபைகள் இவ்வாறு வசனங்களை இரண்டு கட்டளைகளாக பிரித்து நோக்குகின்றன. (முதலாவது "ஏக கடவுள்", இரண்டாவது "சிலைவழிபாட்டுக்கு எதிரானது") கத்தோலிக்க மற்றும் லூதரன் திருச்சபைகள் கடைசி வசனங்களில் கூறப்பட்டுள்ள விரும்புதலுக்கு எதிரான கட்டளைகளை "மனைவி" மற்றும் உடைமை என இரண்டாக பிரிக்கின்றனர். இவ்வேற்றுமைகள் இங்கே பட்டியளிடப்படுகின்றன:
கட்டளை | யூதம் | ஆங்கிலிக்கம், சீர்திருத்தத் திருச்சபைகள் | மரபுவழி திருச்சபைகள் | கத்தொலிக்கம், லூதரன் |
---|---|---|---|---|
நானே உன் கடவுளாகிய ஆண்டவர் | 1 | முன்னுரை | 1 | 1 |
என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது | 2 | 1 | ||
(...) யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம் | 2 | 2 | ||
உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே | 3 | 3 | 3 | 2 |
ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு | 4 | 4 | 4 | 3 |
உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட | 5 | 5 | 5 | 4 |
கொலை செய்யாதே | 6 | 6 | 6 | 5 |
விபசாரம் செய்யாதே | 7 | 7 | 7 | 6 |
களவு செய்யாதே | 8 | 8 | 8 | 7 |
பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே | 9 | 9 | 9 | 8 |
பிறர் மனைவியை கவர்ந்திட விரும்பாதே | 10 | 10 | 10 | 9 |
பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே | 10 |
சீர்த்திருத்த சபைகளின் பத்துக் கட்டளைகள்
சீர்த்திருத்த திருச்சபைகள் பல காணப்படுகின்ற காரணத்தினால் அவை எல்லாவற்றினதும் கருத்துக்களை ஒன்றாக தொகுப்பது கடினமான விடயமாகும். பின்வருவன லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய திருச்சபைகளின் பொதுவான நோக்காகும்.
முகவுரை: 20:1-2 [7]
இது கட்டளைகளை ஏன் இஸ்ரவேலர் கைக்கொள்ள வேண்டும் என்பதை சுட்டி நிற்கிறது.
- வசனம் 20:3 [8]
இங்கு அன்னிய கடவுள்களை வணங்குதலை தடுக்கும் கட்டளையாகும். இங்கு வணங்குதல் மட்டுமல்லாது அன்னிய தெய்வங்களை மரியாதை செய்தல் போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. - வசனங்கள் 20:4-6 [9]
இவ்வசனங்கள் இரண்டும் சேர்த்து இரண்டாவது கட்டளையாக கொள்ளப்படிகிறது. இங்கு கடவுளை சிலகளூடாக வழிபடுவது தடைசெய்யப்படுகிறது. இங்கு சிலைகளோ அல்லது வேறு உயிரினங்களையோ கடவுளாக கருதுவது பாவச்செயலாக சுட்டப்படுகிறது. - வசனம் 20:7 [10]
இதில் கடவுளின் பெயர், அவரது செயல்கள், வசனங்கள் போன்றவற்றுகு புனித தன்மை கொடுக்கப்பட்டு அவை வீணாக உச்சரிக்கமல் இருப்பதை உறுதி செய்கிறது. இது சத்தியம் செய்வதற்கு எதிரான கட்டளையாக சிலரால் கொள்ளப்படுகிறது. - வசனங்கள் 20:8-11 [11]
இம்மூன்று வசனங்களும் சேர்த்து கடவுளுக்கு கடவுளுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற நான்காவது கட்டளையாக கொள்ளப்படுகின்றது. இது வாரத்தின் இறுதிநாளை கடவுளுக்காக ஒடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. - வசனங்கள் 20:12 [12]
இக்கட்டளை ஒன்றே நேரடியாக செய்யவேண்டியதை சுட்டுகிறது. இது பெற்றோரை மதித்து அவகளை கணம்பண்ணுவதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது. - வசனங்கள் 20:13 [13]
இது உயிரின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. உயிர் ஒன்றை கொலை செய்ய அல்லது அதை தடை செய்வதற்கான எந்த நடவடிக்கைகளையும் தடுக்கிறது. - வசனங்கள் 20:14 [14]
இதன் மூலமாக மற்றைவர்களை மீதான காம எண்ணங்களும் நடவடிகைகளும் தடைசெய்யப்படுகிறது. - வசனங்கள் 20:15 [15]
திருடலுக்கு எதிரான கட்டளையாகும். இதன் மூலம் சட்டப்படி நம்முடையவைகள் தவிர்ந்த ஏனையவற்றை சட்டவிரோதமான முறையில் சேர்ப்பது தடைசெய்யப்படுகிறது. - வசனங்கள் 20:16 [16]
இது மக்களிடையே உண்மைபேசப்படுவதன் முக்கியத்துவதை கூறுகின்றது. முக்கியமாக ஏதாவது ஒரு சம்பவத்துக்கு சாட்சியாக இருக்கும் போது உண்மையை பேசவேண்டியதன் முக்கியத்துவதை சுட்டுகிறது. - வசனங்கள் 20:17 [17]
இக்கட்டளை தனதல்லாத வேறு நபர் ஒருவரின் உடைமைகளையோ அல்லது அவரது துணைவரையோ( மனைவி, கணவன்) பெற்றுக்கொள்ளும் படி விரும்புவதை இக்கட்டளை தடைசெய்கிறது.
திரைப்படம்
இந்தப் பத்து கட்டளைகளை பற்றிய பின்னணியைக் கொண்டு ஹாலி வூட்டில் திரைப்படங்களும் தயாரித்து வெடியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
- ↑ விடுதலைப் பயணம் 31:18
- ↑ விடுதலைப் பயணம் 34:28
- ↑ விவிலிய இலகு வாசிப்பு பதிப்பு
- ↑ விடுதலைப் பயணம் 19:10-16
- ↑ விடுதலைப் பயணம் 20:1-17
- ↑ விடுதலைப் பயணம் 34:28, உபாகமம் 4:13, உபாகமம் 10:4
- ↑ விடுதலைப் பயணம் 20:1-2
- ↑ விடுதலைப் பயணம் 20:3
- ↑ விடுதலைப் பயணம் 20:4-6
- ↑ விடுதலைப் பயணம் 20:7
- ↑ விடுதலைப் பயணம் 20:8-11
- ↑ விடுதலைப் பயணம் 20:12
- ↑ விடுதலைப் பயணம் 20:13
- ↑ விடுதலைப் பயணம் 20:14
- ↑ விடுதலைப் பயணம் 20:15
- ↑ விடுதலைப் பயணம் 20:16
- ↑ விடுதலைப் பயணம் 20:17
வெளியிணைப்புகள்
- பத்துக்கட்டளைகள்: விடுதலைப் பயணம் 20 அதிகாரம் (எழுத்து வடிவு, எம்பி3), Deut. 5 version (text, mp3) in The Hebrew Bible in English by Jewish Publication Society, 1917 ed.
- Jewish Encyclopedia: Decalogue
- Catechism of the Catholic Church
- Decalogue in the 1911 Encyclopædia Britannica
- The Ten Commandments from the 1908 Catholic Encyclopedia