வ. ஐ. ச. ஜெயபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[யாழ்ப்பாணம்]] [[நெடுந்தீவு|நெடுந்தீவில்]] 1944இல் பிறந்த ஜெயபாலன் ஈழத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு கவிதைகளையும் சில சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். |
[[யாழ்ப்பாணம்]] [[நெடுந்தீவு|நெடுந்தீவில்]] 1944இல் பிறந்த ஜெயபாலன் [[ஈழம்|ஈழத்தின்]] முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு [[கவிதை|கவிதைகளையும்]] சில [[சிறுகதை|சிறுகதைகளையும்]] எழுதியுள்ள இவர் [[சமூகவியல்]] ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். |
||
===இவரது கவிதை நூல்கள்=== |
===இவரது கவிதை நூல்கள்=== |
15:14, 26 மார்ச்சு 2006 இல் நிலவும் திருத்தம்
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 1944இல் பிறந்த ஜெயபாலன் ஈழத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு கவிதைகளையும் சில சிறுகதைகளையும் எழுதியுள்ள இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இவரது கவிதை நூல்கள்
- சூரியனோடு பேசுதல் (1986)
- நமக்கென்றொரு புல்வெளி (1987)
- ஈழத்து மற்றும் எங்கள் முகங்களும் (1987)
- ஒரு அகதியின் பாடல் (1991)
- வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் (2002)