பள்ளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "மள்ளர்" பக்கத்திற்கான காப்பின் அளவு மாற்றப்பட்டது ([தொகுத்தல்=நிருவாகிகளை மட்டும் அனுமதிக...
No edit summary
வரிசை 7: வரிசை 7:
|popplace = [[தமிழ்நாடு]],[[கர்நாடகா]],[[கேரளா]], [[இலங்கை]]
|popplace = [[தமிழ்நாடு]],[[கர்நாடகா]],[[கேரளா]], [[இலங்கை]]
|languages = [[தமிழ்]]
|languages = [[தமிழ்]]
|religions = [[இந்து]], [[கிறிஸ்துவம்]], [[இஸ்லாமியம்]]
|religions = [[இந்து]], [[கிறிஸ்துவம்]]<ref>{{cite book | title=The Saint in the Banyan Tree: Christianity and Caste Society in India | publisher=University of California Press | author=Mosse, David | year=2012 | pages=385 | isbn=0520273494}}</ref>
}}
}}
'''மள்ளர்''' அல்லது '''பள்ளர்''' எனப்படும் சமுதாயத்தினர் தமிழகத்தில் பள்ளர்,வாய்காரர்,காலாடி, மூப்பன், குடும்பன், பண்ணாடி,தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=664616</ref>.இவர்கள் தங்களை தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்கிறார்கள்.எனவே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப் படுகின்றார்கள்<ref>[http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=817&rid=43|மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு!]</ref><ref>[http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=844&rid=45|குடும்பம் உருவான வரலாறு!]</ref><ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/panel-to-consider-plea-to-rename-pallar-as-mallar/article2922344.ece</ref>.இவர்கள் முழுமையாக வேளாண்மைத் தொழில்களையே செய்து வருகின்றனர்.[http://www.aazham.in/?p=1262 பள்ளர் எனும் மள்ளர் இனத்தினர் தமிழ்நாடு சாதிகளின் அனைத்து பட்டியலிலும் உள்ளனர்].
'''மள்ளர்''' அல்லது '''பள்ளர்''' எனப்படும் சமுதாயத்தினர் தமிழகத்தில் பள்ளர்,வாய்காரர்,காலாடி, மூப்பன், குடும்பன், பண்ணாடி,தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=664616</ref>.இவர்கள் தங்களை தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்கிறார்கள்.எனவே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப் படுகின்றார்கள்<ref>[http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=817&rid=43|மன்னன் உருவான ‘மள்ளர்’ வரலாறு!]</ref><ref>[http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=844&rid=45|குடும்பம் உருவான வரலாறு!]</ref><ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/panel-to-consider-plea-to-rename-pallar-as-mallar/article2922344.ece</ref>.இவர்கள் முழுமையாக வேளாண்மைத் தொழில்களையே செய்து வந்தனர்;வருகின்றனர்.[http://www.aazham.in/?p=1262 பள்ளர் எனும் மள்ளர் இனத்தினர் தமிழ்நாடு சாதிகளின் அனைத்து பட்டியலிலும் உள்ளனர்]. கீழுள்ள ஏழு பள்ளர் உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பெயரை மாற்ற இந்த சமூகத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.<ref>புதிய தமிழகம் 05/12/2015, பேரணி அறிவிப்பு</ref>

# குடும்பன் SC பட்டியல் (SC 35)
# மூப்பன் BC பட்டியல் (BC 65)
# தேவேந்திர குலத்தார், பட்டியல் சாதிகள் (எண் 17)
# காலாடி BC பட்டியல் (BC 35)
# குடும்பன், பட்டியல் சாதிகள் (எண் 35)
# காலாடி DNC பட்டியல் (DNC 28)
# பள்ளர், பட்டியல் சாதிகள் (எண் 49)
# மண்ணாடி MBC பட்டியல் (MBC 16)<ref>http://www.tnpsc.gov.in/communities-list.html</ref>
# பன்னாடி, பட்டியல் சாதிகள் (எண் 54)
# மூப்பன், பிற்படுத்தப்பட்டோர் (எண் 72)
இவை போக, பள்ளன், தேவேந்திர குலத்தான், பண்ணாடி, வாதிரியான் ஆகிய பிரிவுகள் SC பட்டியலில் உள்ளன. இதற்கிடையே பள்ளர்களின் வரலாற்றுப் பெயராக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கும் மள்ளர், மல்லர் என்ற பெயர்களும், நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பெயர்களும் உள்ளன. இந்திய அரசின் அமைச்சரவையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலும் பலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்றனர்.
# காலாடி, பிற்படுத்தப்பட்டோர் (எண் 35)
# காலாடி, சீர்மரபினர் (எண் 28)<ref>http://www.tnpsc.gov.in/communities-list.html</ref>
இதற்கிடையே பள்ளர்களின் வரலாற்றுப் பெயராக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கும் மள்ளர், மல்லர் என்ற பெயர்களும், நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பெயர்களும் உள்ளன. இந்திய அரசின் அமைச்சரவையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலும் பலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்றனர்.


== மள்ளர் என்பதன் பொருள் ==
== மள்ளர் என்பதன் பொருள் ==
மள்ளர்’ என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள்.
மள்ளர் என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள்.


‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது பிங்கல நிகண்டு.
‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது பிங்கல நிகண்டு.


சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன.[http://www.tamilvu.org/courses/degree/c012/c0124/html/c01243l5.htm பிற்கால பள்ளு சிற்றிலக்கியங்கள் பள்ளர் பற்றியும் அவர்களின் வேளாண் குடிபற்றியும் பல்வேறு செய்திகளைக்கொண்டுள்ளன].இவிலக்கியங்களில் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி, பண்ணாடி என பல பெயர்களில் பள்ளர்கள் அழைக்கப்படுகின்றனர்<ref>http://dinamani.com/edition_madurai/article843827.ece</ref>.மேலும் உலகம் முழுவதும் பழங்காலம் தொட்டு மள்ளர்கள் இன்றுவரையிலும் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி எனும் பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர்.
சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன.[http://www.tamilvu.org/courses/degree/c012/c0124/html/c01243l5.htm பிற்கால பள்ளு சிற்றிலக்கியங்கள் பள்ளர் பற்றியும் அவர்களின் வேளாண் குடிபற்றியும் பல்வேறு செய்திகளைக்கொண்டுள்ளன].இவ்விலக்கியங்களில் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி, பண்ணாடி என பல பெயர்களில் பள்ளர்கள் அழைக்கப்படுகின்றனர்<ref>http://dinamani.com/edition_madurai/article843827.ece</ref>. மேலும் பள்ளர்கள் இன்றுவரையிலும் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி எனும் பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர்.

== இன்றைய பள்ளர்களே பாண்டியர்கள் ஆதாரம் ==

329 வருடங்களுக்கு மேலாகக் கொண்டாடப்படும் இராஜ பாளையம் பாண்டியர்(பள்ளர்)களின் சித்திரை வெண்குடைத் திருவிழா

கி.பி 13 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பாண்டியர் வீழ்ச்சி 17 ஆம் நூற்றாண்டுவரை தொடர் போர்களாக நடந்து இறுதியில் முற்றாக வீழ்ந்தது.பாண்டியர் தலைநகர் மதுரை வீழ்த்தப் பட்டபின் பாண்டிய மண்டலத்தில் இருந்த குடும்பு உள்ளாட்சி அரசுகளுடன் விஜயநகர தெலுங்கு வடுகப் படை 200 ஆண்டுகளுக்கும் மேலாக போர் புரிய வேண்டியதிருந்தது. அவ்வாறு அனைத்து பாண்டியர் உள்ளாட்சி அமைப்புகளும் தனித் தனியே பலகால கட்டங்களில் தெலுங்கு வடுகர்களுடன் போர் புரிந்தன. அவ்வாறான தமிழர் உள்ளாட்சி அரசொன்று முதுகுடி என கல்வெட்டுகள் சுட்டும் இன்றைய ராசபாளையம் பகுதியில் தெலுங்கு வடுகர்களால் தோற்கடிக்கப்படமுடியாமல் இருந்தது. தமிழர் அரசாம் பாண்டிய அரசின் அவ்வாறான வெற்றியானது இன்று வரை இப்பகுதியில் வெண்குடைத் திருவிழாவாக ஆண்டுதோறும் பாண்டியர்களால் கொண்டாடப்படுகிறது. வேந்தர்கள் போரில் வெற்றி பெற்றால் தோற்ற வேந்தனின் வெண்குடையை தமதாக்கி கொள்வது தமிழர் போர் மரபு. வெண்குடை இழப்பதுவே தோல்விக்கான அடையாளம் ஆகும், அவ்வாறு
தெளுங்கர்களால் பாண்டியர்களின் வெண்குடை இன்றளவும் பறிக்கப் பட முடியாமல் , அவ்வெற்றியானது பாண்டியர்களால் இன்றுவரை கொண்டாடப்படுவதுவே இவ்விழா ஆகும்

<ref>[http://www.maalaimalar.com/2013/04/15175408/seven-people-conducted-chithir.html ராஜபாளையத்தில் 7 தெரு மக்கள் நடத்திய சித்திரை வெண்குடை திருவிழா]</ref> இராஜபாளையத்தில் உள்ள சீனிவாசன் புதுத்தெரு, செல்லம் வடக்கு, தெற்கு தெருக்கள், மடத்துப்பட்டி தெரு, காமாட்சி கோயில் தெரு, முடங்கியார் தெரு போன்ற தெருக்களில் வசிப்பவர்கள் இத்திருவிழாவினை நடத்துகிறார்கள். <ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=1230698&Print=1 ராஜபாளையத்தில் சித்திரை விழாக்கள்</ref> இந்த திருவிழாவில் வெண் குடை ஏந்தியவாறு ஏழு தெருக்களில் வலம் வருகிறார்கள்.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் பாண்டிய வம்சத்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமெனவும், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமெனவும் இத்திருவிழாவினை வரையறை செய்துள்ளார்கள்.

== நெல் நாகரிகம் ==
'''உலகின் நாகரிகங்களை வகைப்படுத்தும் போது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நாகரிகத்தை “நெல் நாகரிகம்”''' என்று கூறுகிறார்கள். இந்த நெல் நாகரிகம் தோன்றியது, வளர்ந்தது எல்லாம் தமிழகத்திலே தான். தமிழகத்தில் இந்த நாகரிகம் மள்ளர் நாகரிகம் எனப்படுகிறது. தமிழ் இலக்கியங்கள் எல்லாம் இந்த நாகரிகத்தின் தோற்றத்தையும் இந்த நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் பற்றியும் அதன் “'''பண்பாடுத் தலைவர்கள்'''” பற்றியும் அந்தப் பண்பாடு பற்றியும் விரிவாகவும் பெருமையுடன் கூறுகின்றன.


== பள்ளர் பற்றிய கதைகள் ==
கீழுள்ள செப்புப்பட்டயங்கள் மள்ளர் வேளாண்மையை கண்டறிந்தனர் எனக் கூறுகின்றன.
கீழுள்ள செப்புப்பட்டயங்கள் மள்ளர் வேளாண்மையை கண்டறிந்தனர் எனக் கூறுகின்றன.


வரிசை 46: வரிசை 36:
{{cquote|"வெள்ளாண்மை யுலகில் வியனப்பேற் விளைய வள்ளல் தெய்வேந்திரன் வரிசையா யனுப்ப வெள்ளானை மீதில் விரைவகை முளுதுயர் தெள்ளிய புகழ் சேர் சேறாடிக் குடையும் செகத்தில்க் கொணர்ந்த தேவேந்திரக் குடும்பர் சேத்துக்கால் செல்வரான குடும்பர்களும்"|400px||-சிவகங்கை குடும்பர்கள் செப்பேடு}}<ref>'சிவகங்கை குடும்பர்கள் செப்பேடு'</ref>
{{cquote|"வெள்ளாண்மை யுலகில் வியனப்பேற் விளைய வள்ளல் தெய்வேந்திரன் வரிசையா யனுப்ப வெள்ளானை மீதில் விரைவகை முளுதுயர் தெள்ளிய புகழ் சேர் சேறாடிக் குடையும் செகத்தில்க் கொணர்ந்த தேவேந்திரக் குடும்பர் சேத்துக்கால் செல்வரான குடும்பர்களும்"|400px||-சிவகங்கை குடும்பர்கள் செப்பேடு}}<ref>'சிவகங்கை குடும்பர்கள் செப்பேடு'</ref>


=== நெல் முதலிய வித்துக்களை கண்டுபிடித்தல் ===
சோழன் குளமுற்றுத் துஞ்சிய கிள்ளி வளவன் மள்ளரை வெள்ளைக்குடீ நாகனார் தமிழ் மூவெந்தருள்ளும் சிறந்த வேந்தர் எனப் பாடியது.
{{cquote|மண்திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்<br/>முரசு முழ ங்கு தானை மூவருள்ளும்<br/>அரசெனப்படுவது நினதே பெரும<br/>ஆடுகட் கரும்பின் வெண்பா நுடங்கும்;<br/>நாடெனப்படுவது நினதே யத்தை, ஆங்க<br/>நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தெ.|400px||- [[புறநானூறு]] 35.}}

வெள்ளைக் குழ நாகனார் கிள்ளி வளவன் மள்ளரைப் பாடியது.

{{cquote|சாலி நெல்லின் சிறை கொள் வேலி<br/>ஆயிரம் விளையுட்டு ஆக<br/>காவிரி புரக்கும் நாடு கிழவோனே.|400px||- பொருநர் ஆற்றுப் படை வரி 246 – 248.}}

சேரன் வேந்தன் பாலை பாழய இளங்கோ மள்ளரை ஏருடைய வேந்தன் என்றது.

{{cquote|விண்பொருபுகழ் விறல் வஞ்சிப்<br/>பாடல் சான்ற விறல் வேந்தனும்மெ<br/>வெப்புடைய வரண் கடந்து<br/>தும்புறுவர் புறம் பெற்றிசினே<br/>புறம் பெற்ற வயவேந்தன்<br/>மறம் பாழய பாடினியும்மே<br/>ஏருடைய விழுக் கழஞ்சிற்<br/>சீருடைய விழைபெற்றிசினே|400px||-புறநானூறு 11, பேய்மகள் இளவெயினி பாடியது.}}

{{cquote|உழுபடையல்லது வேறு படையில்லை<br/>திருவில் அல்லது கொலை வில் அறியார்<br/>நாஞ்சில் அல்லது படையும் அறியார்.|400px||(நாஞ்சில் – கலப்பை) – புறநானூறு 20,

குறுங்கோழியார் கிழார் பாடியது.}}

(சேர வேந்தர் யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை மள்ளர் பற்றி).

அதியமான் நெடுமான் அஞ்சி மள்ளரை ஒளவையார் பாடியது
<br/>

சீறி வரும் வேலுக்கும் அஞ்சா மள்ளர்
{{cquote|இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்,<br/>
மடவரல், உண்கண், வாள்நுதல், விறலி!<br/>
பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?’ என,<br/>
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!<br/>
ஏறி கோல் அஞ்சா அரவின் அன்ன<br/>
சிறு வல்''' மள்ளரும்''' உளரே, அதா அன்று,<br/>
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை<br/>
வளி பொரு தெண் கண் கேட்பின்,<br/>
அது போர்’ என்னும் என்னையும் உளனே|400px||-புறநானூறு 89.}}

பொருள் :

அதியமானின் பகையரசர் கேலி பேச ஒளவையார் கூறியது: ஆபரணங்களால் இழைக்கப் பெற்ற உடையினை அரையில் கட்டிக் கொண்டும், மைதீட்டிய கண்ணினையும் அழகிய நெற்றியையும் கொண்ட விறலி! என்னோடு போர் செய்து வெற்றி பெறுவாரும் உள்ளாரோ? உன்னுடைய நாட்டில் என என்னைப் பார்த்து (ஒளவையார்) வினவுகின்றான். போர்ப் படையுடைய வேந்தனே, எதிர்த்துப் பாய்ந்து வரும் வேலுக்கும் அஞ்சாத பாம்பு போல் சீறிப் பாயும் வலிமையுள்ள மள்ளர் குலப் போர் மறவரும் உள்ளனர் எம்நாட்டில். அது மட்டும் அல்லாது மன்றத்திலே தூங்கும் போது வீசுகின்ற கூதிர்க் காற்றினால் எழும் ஓசையைப் போர் முரசின் ஒலி என்று எண்ணி உடன் எழுகின்ற போர் எண்ணமும், ஆர்வமும் உள்ள எம் மன்னனுன் உள்ளான். இவற்றையெல்லாம் கண்டும், கேட்டுமா நீ இவ்வாறு கேட்கின்றாய்?

[[கேரள மாநிலம்]], வயநாடு பகுதியில் 2000 ஆண்டு பழமையான எடக்கல் குகைக் [[கல்வெட்டு]] சேரவேந்தன் விஸ்ணுவர்மன் குடும்பர் குலத்தினன் எனக் கூறுகிறது.

{{cquote|“விஸ்ணுவர்மம் '''குடும்பிய குல''' வர்த்த நஸ்ய லிகித”.}}

இதன் பொருள் – விஸ்ணுவர்மனின் குடும்பம்; குலம் வளர எழுதியது என்பதாகும். குடும்பன் என்பது மள்ளர்களில் பட்டப் பெயர்களில் ஒன்றாகும்.

தேவேந்திர குலத்தினரின் உயர்வு (வேந்தன் குலத்தினர்) இந்த வேந்தர்கள் மள்ளர் குலத்தினர் என்பது சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் கூறப்படுகின்றன. வேந்தன் பின் நாளில் இந்திரன், தேவேந்திரன் எனப்பட்டதால் இவர்களும் – இவர்களின் வழித்தோன்றல்களும் தேவேந்திர குலத்தினர் என்றும் கூறப்படுகின்றனர்.

சேர, சோழ, பாண்டியர்கள் வேந்தர்கள் என்பதையும் அவர்கள் நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவர்கள் என்பதையும் இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த நெல் நாகரிகத்தின் தலைமக்களாகிய உழவர்களும்,

மல்லர் குலத்தினரும் – தேவேந்திர குலத்தினரும் இருந்த சிறப்பை, முதன்மையை கீழ்வரும் பாடல்கள் காட்டுகின்றன:

{{cquote|உண்டி கொடுத்தோ ருயிர்கொடுதோரே<br/>உண்டி முதற்றே யுணவின் பிண்டம்<br/>உணவெனப்படுவது நிலத்தொடு நீரே|400px||- [[புறநானூறு]] – 18, குடபுலவியனார் பாடியது.}}

{{cquote|சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்<br/>உழந்தும் உழவெ தலை.|400px||- திருக்குறள் 1031.}}

{{cquote|உழதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்<br/>தொழுதுண்டு பின் செல்பவர்.|400px||-திருக்குறள் 1033.}}

== நெல் முதலிய வித்துக்களை கண்டுபிடித்தல் ==


திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்பக்கம் உள்ள கல்வெட்டு {{cquote|விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள்<br/>திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள்<br/>'''தெய்வேந்திரக் குடும்பன்''' பலாத்துப்படி : முன்<br/>துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும்<br/>சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு<br/>இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை<br/>கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்<br/>மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும்<br/>வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே<br/>கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல<br/>கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து<br/>தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை<br/>கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல்<br/>விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும்<br/>பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும்<br/>ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான்<br/>நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப்<br/>பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்,<br/>அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப்<br/>பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு<br/>வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே<br/>ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும்<br/>வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம்<br/>பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக்<br/>கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு<br/>2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும்<br/>கட்டளையிட்டு நடக்கிற காலத்திலெ . . . . .|400px||- தென்னிந்திய கோயிற் சாசனங்கள்ஃ பாகம் ஐஐ எண் 863ஃ பக்கம் 803}}
திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்பக்கம் உள்ள கல்வெட்டு {{cquote|விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள்<br/>திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள்<br/>'''தெய்வேந்திரக் குடும்பன்''' பலாத்துப்படி : முன்<br/>துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும்<br/>சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு<br/>இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை<br/>கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்<br/>மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும்<br/>வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே<br/>கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல<br/>கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து<br/>தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை<br/>கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல்<br/>விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும்<br/>பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும்<br/>ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான்<br/>நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப்<br/>பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்,<br/>அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப்<br/>பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு<br/>வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே<br/>ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும்<br/>வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம்<br/>பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக்<br/>கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு<br/>2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும்<br/>கட்டளையிட்டு நடக்கிற காலத்திலெ . . . . .|400px||- தென்னிந்திய கோயிற் சாசனங்கள்ஃ பாகம் ஐஐ எண் 863ஃ பக்கம் 803}}


துவாபர யுகம் என்பது கி.மு. 3102 க்கு முற்பட்ட பல ஆயிரம் ஆண்டுகளைக் கொண்ட ஊழி. [[நெல்]], கரும்பு, வாழை, பனை முதலிய வித்துக்களையும் நீர்ப் பாசனத் தொழில் நுட்பத்தையும் முதன் முதலில் துவாபர யுகத்தில் கண்டுபிடித்த பாண்டிய வேந்தர் வம்சத்தைச் சேர்ந்த மள்ளர், குடும்பர் எனும் தேவேந்திர குலத் தமிழர்கள் பற்றிய செய்தியை மேலே காட்டப்பட்ட கல்வெட்டு கூறுகிறது.
[[நெல்]], கரும்பு, வாழை, பனை முதலிய வித்துக்களையும் நீர்ப் பாசனத் தொழில் நுட்பத்தையும் முதன் முதலில் துவாபர யுகத்தில் கண்டுபிடித்த தெய்வேந்திரக் குடும்பன் பற்றிய செய்தியை மேலே காட்டப்பட்ட கல்வெட்டு கூறுகிறது.


== மள்ளர் பற்றிய குறிப்புகள் ==
== மள்ளர் பற்றிய குறிப்புகள் ==
மருத நில மக்கள் மள்ளர், உழவர், களமர், கடைஞர், வினைஞர், களைஞர், கம்பளர், தொழுவர், காலாடி, ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். உழவர், வீரர், மன்னர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இம்மூவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக
மள்ளர் காலாடி, ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். உழவர், வீரர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இவ்விருவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக


{{cquote|"அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்<br/>வருந்தகைத்தாகும் '''மள்ளர்''' என்னும் பெயர்"|400px||- என்று [[திவாகர நிகண்டு|திவாகர நிகண்டும்]].}}
{{cquote|"அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்<br/>வருந்தகைத்தாகும் '''மள்ளர்''' என்னும் பெயர்"|400px||- என்று [[திவாகர நிகண்டு|திவாகர நிகண்டும்]].}}
வரிசை 122: வரிசை 58:


{{cquote|“குன்றுடைக் '''குலமள்ளர்'''”}}
{{cquote|“குன்றுடைக் '''குலமள்ளர்'''”}}
<nowiki> </nowiki>என்னும் கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார்.<ref>http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=76&pno=237</ref><ref>http://www.tamilvu.org/slet/l3763/l3763ine.jsp?x=9605&txt=%AA%EF</ref>
என்னும் கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார்.<ref>http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=76&pno=237</ref><ref>http://www.tamilvu.org/slet/l3763/l3763ine.jsp?x=9605&txt=%AA%EF</ref>


{{cquote|நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்<br/>உதிர நீர் நிறைந்த காப்பின்<br/>கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்<br/>'''இன மள்ளர்''' பரந்த கையில்<br/>கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த<br/>பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை<br/>தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே<br/>எனப் பொலியும் தகையும் காண்மின்|400px||- கம்பராமாயணம்.}}
{{cquote|நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்<br/>உதிர நீர் நிறைந்த காப்பின்<br/>கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்<br/>'''இன மள்ளர்''' பரந்த கையில்<br/>கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த<br/>பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை<br/>தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே<br/>எனப் பொலியும் தகையும் காண்மின்|400px||- கம்பராமாயணம்.}}
வானரர் களம் – காண் படலம், செய்யுள் 25. பழனிச் செப்புப்பட்டயம் கி.பி. 1528 (மள்ளர் மலர் அக்டோபர் 1998 பக. 20 – 21). கி.பி. 1528ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயர் காலத்திய செப்பேடான இது தற்சமயம் மதுரை அருங்காட்சியகத்தில் இருந்து திருட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது. <ref> [http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE/article6298148.ece?homepage=true|பட்டியலின மக்களின் வரலாற்றை சொல்லும் செப்பேடு எங்கே? : மதுரை அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போனதா?]</ref>
வானரர் களம் – காண் படலம், செய்யுள் 25. பழனிச் செப்புப்பட்டயம் கி.பி. 1528 (மள்ளர் மலர் அக்டோபர் 1998 பக. 20 – 21). கி.பி. 1528ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயர் காலத்திய செப்பேடான இது தற்சமயம் மதுரை அருங்காட்சியகத்தில் இருந்து திருட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது. <ref> [http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE/article6298148.ece?homepage=true|பட்டியலின மக்களின் வரலாற்றை சொல்லும் செப்பேடு எங்கே? : மதுரை அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போனதா?]</ref>



இம்மக்களின் தோற்றம்; மற்றும் வரலாறு பற்றிக் கூறும். உலக மக்களுக்கு செந்நெல் அமுது படைப்பதற்காக சிவனும் உமையும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களைப் படைத்ததார்கள். இவர்கள் இப்பூமியில் செந்நெல் தோற்றுவித்தார்கள் என செப்புப்பட்டயம் பெருமைப்பட கூறும்.
இம்மக்களின் தோற்றம்; மற்றும் வரலாறு பற்றிக் கூறும். உலக மக்களுக்கு செந்நெல் அமுது படைப்பதற்காக சிவனும் உமையும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களைப் படைத்ததார்கள். இவர்கள் இப்பூமியில் செந்நெல் தோற்றுவித்தார்கள் என செப்புப்பட்டயம் பெருமைப்பட கூறும்.
வரிசை 145: வரிசை 80:


==பள்ளு இலக்கியம்==
==பள்ளு இலக்கியம்==

பள்ளர் என்ற பெயர் தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் [[பள்ளு]] இலக்கியத்தில் தான் வருகின்றது. தமிழில் தோன்றிய முதல் பள்ளு நூல் முக்கூடற் பள்ளு. பள்ளு இலக்கியம் சிற்றிலக்கிய வகையை சேர்ந்தது, சிற்றிலக்கிய வகையில் மிகுதியான நூல்களை கொண்டது. இது வடுகர் ( [[நாயக்கர்]] ) ஆட்சி காலத்தில் தோன்றியது. இந்த பள்ளு நூல்கள் இவர்களை பள்ளர் என்று அழைத்தாலும் இவையே 'மள்ளர் தான் பள்ளர்' என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றன.<ref>[http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE/article6298148.ece?homepage=true| பட்டியலின மக்களின் வரலாற்றை சொல்லும் செப்பேடு எங்கே? : மதுரை அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போனதா?]</ref>
பள்ளர் என்ற பெயர் தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் [[பள்ளு]] இலக்கியத்தில் தான் வருகின்றது. தமிழில் தோன்றிய முதல் பள்ளு நூல் முக்கூடற் பள்ளு. பள்ளு இலக்கியம் சிற்றிலக்கிய வகையை சேர்ந்தது, சிற்றிலக்கிய வகையில் மிகுதியான நூல்களை கொண்டது. இது வடுகர் ( [[நாயக்கர்]] ) ஆட்சி காலத்தில் தோன்றியது. இந்த பள்ளு நூல்கள் இவர்களை பள்ளர் என்று அழைத்தாலும் இவையே 'மள்ளர் தான் பள்ளர்' என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றன.<ref>[http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE/article6298148.ece?homepage=true| பட்டியலின மக்களின் வரலாற்றை சொல்லும் செப்பேடு எங்கே? : மதுரை அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போனதா?]</ref>



13:56, 1 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

மள்ளர்
மொத்த மக்கள்தொகை
2,272,265 (19.2%)[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு,கர்நாடகா,கேரளா, இலங்கை
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து, கிறிஸ்துவம்[2]

மள்ளர் அல்லது பள்ளர் எனப்படும் சமுதாயத்தினர் தமிழகத்தில் பள்ளர்,வாய்காரர்,காலாடி, மூப்பன், குடும்பன், பண்ணாடி,தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்[3].இவர்கள் தங்களை தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்கிறார்கள்.எனவே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப் படுகின்றார்கள்[4][5][6].இவர்கள் முழுமையாக வேளாண்மைத் தொழில்களையே செய்து வந்தனர்;வருகின்றனர்.பள்ளர் எனும் மள்ளர் இனத்தினர் தமிழ்நாடு சாதிகளின் அனைத்து பட்டியலிலும் உள்ளனர். கீழுள்ள ஏழு பள்ளர் உட்பிரிவுகளையும் சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பெயரை மாற்ற இந்த சமூகத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.[7]

  1. தேவேந்திர குலத்தார், பட்டியல் சாதிகள் (எண் 17)
  2. குடும்பன், பட்டியல் சாதிகள் (எண் 35)
  3. பள்ளர், பட்டியல் சாதிகள் (எண் 49)
  4. பன்னாடி, பட்டியல் சாதிகள் (எண் 54)
  5. மூப்பன், பிற்படுத்தப்பட்டோர் (எண் 72)
  6. காலாடி, பிற்படுத்தப்பட்டோர் (எண் 35)
  7. காலாடி, சீர்மரபினர் (எண் 28)[8]

இதற்கிடையே பள்ளர்களின் வரலாற்றுப் பெயராக கல்வெட்டுகளும், இலக்கியங்களும் குறிக்கும் மள்ளர், மல்லர் என்ற பெயர்களும், நீர்க்கட்டி, நீர்க்காணிக்கர் ஓடும்பிள்ளை, அக்கசாலை போன்ற பெயர்களும் உள்ளன. இந்திய அரசின் அமைச்சரவையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலும் பலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்றனர்.

மள்ளர் என்பதன் பொருள்

மள்ளர் என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள்.

‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்...’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது பிங்கல நிகண்டு.

சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன.பிற்கால பள்ளு சிற்றிலக்கியங்கள் பள்ளர் பற்றியும் அவர்களின் வேளாண் குடிபற்றியும் பல்வேறு செய்திகளைக்கொண்டுள்ளன.இவ்விலக்கியங்களில் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி, பண்ணாடி என பல பெயர்களில் பள்ளர்கள் அழைக்கப்படுகின்றனர்[9]. மேலும் பள்ளர்கள் இன்றுவரையிலும் பள்ளர், மள்ளர், தேவேந்திரன், குடும்பன், காலாடி எனும் பெயர்களில் வாழ்ந்து வருகின்றனர்.

பள்ளர் பற்றிய கதைகள்

கீழுள்ள செப்புப்பட்டயங்கள் மள்ளர் வேளாண்மையை கண்டறிந்தனர் எனக் கூறுகின்றன.

[10]

[11]

[12]

நெல் முதலிய வித்துக்களை கண்டுபிடித்தல்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்பக்கம் உள்ள கல்வெட்டு

நெல், கரும்பு, வாழை, பனை முதலிய வித்துக்களையும் நீர்ப் பாசனத் தொழில் நுட்பத்தையும் முதன் முதலில் துவாபர யுகத்தில் கண்டுபிடித்த தெய்வேந்திரக் குடும்பன் பற்றிய செய்தியை மேலே காட்டப்பட்ட கல்வெட்டு கூறுகிறது.

மள்ளர் பற்றிய குறிப்புகள்

மள்ளர் காலாடி, ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். உழவர், வீரர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இவ்விருவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக

மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் வளமை – நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான்.

இவர் விளைத்துக் குவித்த வானளாவிய நெற்குன்றுகள் மருத நிலத்தைக் மலைகளடர்ந்த குறிஞ்சி நிலமாகக் காட்டியது என்கிறார் இன்னொரு பாடலில்.

என்னும் கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார்.[13][14]

வானரர் களம் – காண் படலம், செய்யுள் 25. பழனிச் செப்புப்பட்டயம் கி.பி. 1528 (மள்ளர் மலர் அக்டோபர் 1998 பக. 20 – 21). கி.பி. 1528ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயர் காலத்திய செப்பேடான இது தற்சமயம் மதுரை அருங்காட்சியகத்தில் இருந்து திருட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது. [15]

இம்மக்களின் தோற்றம்; மற்றும் வரலாறு பற்றிக் கூறும். உலக மக்களுக்கு செந்நெல் அமுது படைப்பதற்காக சிவனும் உமையும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களைப் படைத்ததார்கள். இவர்கள் இப்பூமியில் செந்நெல் தோற்றுவித்தார்கள் என செப்புப்பட்டயம் பெருமைப்பட கூறும்.

தெய்வேந்திரர் வரலாறு

தெய்வேந்திரன் அன்னம் படைத்தல் :

தெய்வேந்திரன் விருதுகள் :

சங்க காலம் தொட்டு சென்ற நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட தமிழ் இலக்கியங்களில் இவர்களைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. நாட்டு வளம் என்னும் படலம் நெல் நாகரிகத்தின் மேன்மையையும் அம்மக்களின் சிறப்பையும் கூறும். ஏர் மங்கலம், வான் மங்கலம், வாள் (கலப்பையில் உள்ள கொழுவு) மங்கலம் உழத்திப்பாட்டு முதலியன அரசர்களுக்கு இணையாக இம்மக்களின் சிறப்பை உயர்த்திப் பாடும்.

பள்ளு இலக்கியம்

பள்ளர் என்ற பெயர் தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் பள்ளு இலக்கியத்தில் தான் வருகின்றது. தமிழில் தோன்றிய முதல் பள்ளு நூல் முக்கூடற் பள்ளு. பள்ளு இலக்கியம் சிற்றிலக்கிய வகையை சேர்ந்தது, சிற்றிலக்கிய வகையில் மிகுதியான நூல்களை கொண்டது. இது வடுகர் ( நாயக்கர் ) ஆட்சி காலத்தில் தோன்றியது. இந்த பள்ளு நூல்கள் இவர்களை பள்ளர் என்று அழைத்தாலும் இவையே 'மள்ளர் தான் பள்ளர்' என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றன.[16]

இவ்வாறு பல பள்ளு நூல்கள் இவர்களை மள்ளர் என்று கூறுகின்றன[17].

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு தேதியின் முக்கிய அம்சங்கள்: இந்தியாவின் 2001 ஆம் ஆண்டுக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு (pdf)
  2. Mosse, David (2012). The Saint in the Banyan Tree: Christianity and Caste Society in India. University of California Press. p. 385. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0520273494.
  3. http://www.dinamalar.com/news_detail.asp?id=664616
  4. உருவான ‘மள்ளர்’ வரலாறு!
  5. உருவான வரலாறு!
  6. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/panel-to-consider-plea-to-rename-pallar-as-mallar/article2922344.ece
  7. புதிய தமிழகம் 05/12/2015, பேரணி அறிவிப்பு
  8. http://www.tnpsc.gov.in/communities-list.html
  9. http://dinamani.com/edition_madurai/article843827.ece
  10. 'காமாட்சியம்மன் கோயில் செப்புப்பட்டயம்'
  11. 'நல்லூர் செப்புப்பட்டயம்'
  12. 'சிவகங்கை குடும்பர்கள் செப்பேடு'
  13. http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=76&pno=237
  14. http://www.tamilvu.org/slet/l3763/l3763ine.jsp?x=9605&txt=%AA%EF
  15. மக்களின் வரலாற்றை சொல்லும் செப்பேடு எங்கே? : மதுரை அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போனதா?
  16. பட்டியலின மக்களின் வரலாற்றை சொல்லும் செப்பேடு எங்கே? : மதுரை அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போனதா?
  17. http://www.tamilvu.org/courses/degree/p103/p1033/html/p103325.htm

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளர்&oldid=2112665" இலிருந்து மீள்விக்கப்பட்டது