போரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14: வரிசை 14:


[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:புராணக்கதை மாந்தர்]]
[[பகுப்பு:புராணக் கதைமாந்தர்]]

15:57, 2 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

விருசபர்வன் (Vrishparva) இந்து புராணங்களில் மற்றும் மகாபாரதம் போன்ற தொன்ம நூல்களில் கூறப்படும், மந்திர-தந்திரங்களில் தேர்ந்த அசுரர்கள் எனப்படும் தானவர்களின் அரசன் ஆவான். தனது குலகுருவான சுக்கிராச்சாரியார் உதவியுடன் இந்திரனை பல போர்களில் வெற்றி கொண்டவன்.

சுக்கிராச்சாரியரிடம், மரணித்தவர்க்ளை எழுப்பும் மந்திரத்தை அறிய வந்த பிரகஸ்பதியின் மகன் கசனை, விருசபர்வ மன்னரின் ஆட்கள், பல முறை கொல்ல முயன்ற போது, கசன் மீதான் அன்பினால் தேவயானியால் காக்கப்பட்டான்.

விருசபர்வனின் மகள் சர்மிஷ்டை தேவயானியின் தோழியாவாள். தேவயானி யயாதியை மணக்கும் போது, சர்மிஷ்டையை வரதட்சணையாக விருசபர்வனால் கொடுக்கப்பட்டாள்.

மேற்கோள்கள்

  • Dowson, John (1888). A Classical Dictionary of Hindu Mythology and Religion, Geography, History, and Literature. Trubner & Co., London.
  • Mani, Vettam (1964). Puranic Encyclopaedia. Motilal Banarsidas, Delhi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 08426-0822-2.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=போரஸ்&oldid=1976673" இலிருந்து மீள்விக்கப்பட்டது