பூமாதேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம் |
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q... |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]] |
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]] |
||
[[en:Bhūmi]] |
04:01, 2 மே 2013 இல் நிலவும் திருத்தம்
பூமாதேவி என்பது புவியைத் தாயாகக் கருதி வணங்கும் உருவத்தைக் குறிக்கிறது. இவரை பூமிதேவி, பூதேவி என்றும் அழைக்கின்றனர். இந்து புராணங்களின் படி, இவர் திருமால் வராக அவதாரம் எடுத்த போது அவருக்கு மனைவியாக ஆனார். நரகாசுரன் என்ற அரக்கனுக்கும் இவரே தாய். பூமிதேவியை லட்சுமியின் இன்னொரு வடிவமாகக் கருதுகின்றனர். சீதையின் தாயாகவும் கருதுவர்.