கண்டி இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 7 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
"கண்டி இராச்சியம் (1658- 1815) அம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
கண்டி இராச்சியம் (1658- 1815) அமையப்பெற்ற மத்திய மலைநாடானது மலைகளாலும்,ஆறுகளாலும்,காடுகளாலும்,நீர்நிலைகளாலும் சூழப்பட்டிருந்தது.இது சிறப்பான காலநிலையை கொண்டிருந்தது.இது கண்டியின் சுதந்திரத்தை மூன்று நூற்றாண்டுகளாக பேண உதவியது.கண்டி இராச்சியம் ஆரம்பகாலத்தில் ஐந்து பிரதேசங்களை உள்ளடக்கியிருந்தது.<br /> |
|||
{{Infobox Former Country |
|||
சிதுருவான - உடுநுவர ,உட பலாத்த<br /> |
|||
|native_name = இலங்கை |
|||
பலவிட்ட - ஹரிஸ்பத்துவ<br /> |
|||
|conventional_long_name = கண்டி இராச்சியம் |
|||
மாத்தளை - மாத்தளை<br /> |
|||
|common_name = கண்டி இராச்சியம் |
|||
தும்பறை - தும்பறை<br /> |
|||
|continent = ஆசியா |
|||
சகமதுன்றட்ட - வலப்பன , ஹெவாஹெட்ட |
|||
|region = தெற்காசியா |
|||
|country = இலங்கை |
|||
|era = |
|||
|status = |
|||
|empire = |
|||
|government_type = முடியாட்சி |
|||
|event_start = இலங்கை ஒற்றை ஆட்சிக்கு கீழ் வருகை |
|||
|date_start = |
|||
|year_start = 1581 |
|||
|event_end = கண்டி ஒப்பந்தம் |
|||
|date_end = மார்ச் 5 |
|||
|year_end = 1815 |
|||
|p1 =சீதாவாக்கை இராச்சியம் |
|||
|flag_p1 = Flag of Ceylon.svg |
|||
|p2 = இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சி |
|||
|flag_p2 = Flag of the Dutch East India Company.svg |
|||
|flag_s1 = British Ceylon flag.png |
|||
|s1 = பிரித்தானிய சிலோன் |
|||
|image_flag =King_of_Kandy.svg|200px| |
|||
|flag = |
|||
|flag_type = 1815 வரை கண்டி அரசரின் கொடி |
|||
|image_coat = |
|||
|symbol = |
|||
|symbol_type = <!--- Displayed text for link under symbol. Default "Coat of arms" ---> |
|||
|image_map = |
|||
|image_map_caption = |
|||
|capital = [[கண்டி]] |
|||
|national_motto = |
|||
|national_anthem = |
|||
|common_languages = [[சிங்களம்]], [[தமிழ்]] |
|||
|currency = |
|||
|leader1 = முதலாம் இராஜசிங்கன் |
|||
|leader2 = [[முதலாம் விமலதர்மசூரிய]] |
|||
|leader3 = செனரத் |
|||
|leader4 = [[இரண்டாம் இராஜசிங்கன்]] |
|||
|leader5 = [[இரண்டாம் விமலதர்மசூரிய]] (5வது) |
|||
|leader6 = [[ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்]] (8வதும் கடைசியும்) |
|||
|year_leader1 = 1581-1593 |
|||
|year_leader2 = 1591-1604 |
|||
|year_leader3 = 1605-1635 |
|||
|year_leader4 = 1629-1687 |
|||
|year_leader5 = 1687-1707 |
|||
|year_leader6 = 1798-1815 |
|||
|title_leader = [[ஆட்சியாளர்_பட்டியல்,_இலங்கை#கண்டி இராசதானி|கண்டி இராசதானி]] |
|||
|representative1 = |
|||
|year_representative1 = |
|||
|representative2 = |
|||
|year_representative2 = |
|||
|title_representative = |
|||
|<!--- Area and population of a given year ---> |
|||
|stat_year1 = <!--- year of the statistic, specify either area, population or both ---> |
|||
|stat_area1 = <!--- area in square kílometres (w/o commas or spaces), area in square miles is calculated ---> |
|||
|stat_pop1 = <!--- population (w/o commas or spaces), population density is calculated if area is also given ---> |
|||
|footnotes= |
|||
}} |
|||
'''கண்டி இராச்சியம்''' (''Kingdom of Kandy''), [[இலங்கை|இலங்கையின்]] மத்திய மலைநாட்டுப் பகுதியில் [[14ம் நூற்றாண்டு|கி.பி. 14 ஆம் நூற்றாண்டு]] தொடக்கம் [[1815]] ஆம் ஆண்டில் [[பிரித்தானியர்|பிரித்தானியரால்]] கைப்பற்றப்படும் வரை இருந்த ஓர் [[இராச்சியம்|இராச்சியமாகும்]]. இதன் [[வரலாறு]], [[1337]] தொடக்கம் [[1374]] வரை அரசு புரிந்த மூன்றாம் விக்கிரமபாகு, இன்று [[கண்டி]] என்று அழைக்கப்படும் செங்கடகல நகரை உருவாக்கியதுடன் தொடங்குகின்றது. |
|||
==கண்டி அரசர்கள்== |
|||
* [[சேனா சம்மத விக்கிரமபாகு]] (1469-1511) |
|||
* ஜயவீர (1511-1552) |
|||
* [[கரலியத்த பண்டார]] (1552-1582) |
|||
* [[முதலாம் விமலதர்மசூரிய]] (????-1604) |
|||
* செனரத் (1604-1635) |
|||
* [[இரண்டாம் இராஜசிங்கன்]] (1640-1687) |
|||
* [[இரண்டாம் விமலதர்மசூரிய]] (1687-1707) |
|||
* [[வீரபராக்கிரம நரேந்திரசிங்கன்]] (1707-1739) |
|||
* [[ஸ்ரீ விஜய ராஜசிங்கன்]] (1739-1747) |
|||
* [[கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன்]] (1747-1782) |
|||
* [[இராஜாதி ராஜசிங்கன்]] (1782-1798) |
|||
* [[ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்]] (1798-1815) |
|||
[[பகுப்பு:இலங்கை இராசதானிகள்]] |
|||
[[பகுப்பு:கண்டி]] |
|||
{{stub}} |
08:22, 3 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்
கண்டி இராச்சியம் (1658- 1815) அமையப்பெற்ற மத்திய மலைநாடானது மலைகளாலும்,ஆறுகளாலும்,காடுகளாலும்,நீர்நிலைகளாலும் சூழப்பட்டிருந்தது.இது சிறப்பான காலநிலையை கொண்டிருந்தது.இது கண்டியின் சுதந்திரத்தை மூன்று நூற்றாண்டுகளாக பேண உதவியது.கண்டி இராச்சியம் ஆரம்பகாலத்தில் ஐந்து பிரதேசங்களை உள்ளடக்கியிருந்தது.
சிதுருவான - உடுநுவர ,உட பலாத்த
பலவிட்ட - ஹரிஸ்பத்துவ
மாத்தளை - மாத்தளை
தும்பறை - தும்பறை
சகமதுன்றட்ட - வலப்பன , ஹெவாஹெட்ட