நவார் இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: sh:Kraljevina Navara |
சி r2.7.3) (Robot: Modifying ro:Regatul Navarei to ro:Regatul Navarrei |
||
வரிசை 84: | வரிசை 84: | ||
[[pl:Królestwo Nawarry]] |
[[pl:Królestwo Nawarry]] |
||
[[pt:Reino de Navarra]] |
[[pt:Reino de Navarra]] |
||
[[ro:Regatul |
[[ro:Regatul Navarrei]] |
||
[[ru:Королевство Наварра]] |
[[ru:Королевство Наварра]] |
||
[[sh:Kraljevina Navara]] |
[[sh:Kraljevina Navara]] |
21:07, 23 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்
நவார் இராச்சியம் Kingdom of Navarre Reino de Navarra Nafarroako Erresuma Royaume de Navarre | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
824–1620 | |||||||||||
தலைநகரம் | பம்ப்லோனா | ||||||||||
பேசப்படும் மொழிகள் | பாஸ்க், ஸ்பானியம், பிரெஞ்சு | ||||||||||
சமயம் | கிறிஸ்தவம் (ரோமன் கத்தோலிக்கம்) | ||||||||||
அரசாங்கம் | மன்னராட்சி | ||||||||||
வரலாற்று சகாப்தம் | நடுப்பகுதி | ||||||||||
• பிராங்கியப் பேரரசுக்கெதிரான கிளர்ச்சி | 824 | ||||||||||
• பம்ப்லோனா இராச்சியம் நெவார் எனப் பெயர் மாற்றம் | 1004 | ||||||||||
• தெற்குப் பகுதி கைப்பற்றப்பட்டு ஸ்பெயினுடன் இணைவு | 1522 | ||||||||||
• வடக்குப் பகுதி ஆரம்ப கால பிரான்சுடன் இணைவு | 1589 | ||||||||||
• வடக்குப் பகுதி ஆரம்ப கால பிரான்சுடன் இணைவு | 1620 | ||||||||||
|
நவார் இராச்சியம் (Kingdom of Navarre, ஸ்பானியம்: Reino de Navarra, பாஸ்க்: Nafarroako Erresuma, பிரெஞ்சு: Royaume de Navarre), என்பது அட்லாண்டிக் பெருங்கடல் ஓரமாக பிரனீஸ் மலைத்தொடருக்கு இரு பக்கமும் அமைந்திருந்த ஐரோப்பிய இராச்சியம். இது ஆரம்பத்தில் பம்ப்லோனா இராச்சியம் (Kingdom of Pamplona) என அழைக்கப்பட்டது.
824 ஆம் ஆண்டளவில் நவார் இராச்சியம் உருவாக்கப்பட்டது. அப்போது உள்ளூர் பாஸ்க் தலைவர் ஈனிகோ அரிஸ்டா என்பவர் பம்ப்லோனாவின் அரசனாகத் தன்னை அறிவித்து பிராங்கியாவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார்.
இவ்விராச்சியத்தின் தெற்குப் பகுதி காஸ்டீல் இராச்சியத்துடன் 1513 ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டு ஒன்றுபட்ட ஸ்பானிய இராச்சியத்தின் பகுதியானது. வடக்குப் பகுதி தொடர்ந்து தனி இராச்சியமாக இருந்து வந்தது. 1589 ஆம் ஆண்டில் நவாரின் மூன்றாம் ஹென்றி பிரான்சின் நான்காம் ஹென்றியாக முடி சூடியதில் இருந்து வடக்குப் பகுதி 1620 ஆம் ஆண்டில் பிரெஞ்சு இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.