கம்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
Link for Kambaramayanam |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
* ''சரசுவதி அந்தாதி'' |
* ''சரசுவதி அந்தாதி'' |
||
* ''திருக்கை வழக்கம்'' |
* ''திருக்கை வழக்கம்'' |
||
* ''கம்பராமாயணம்'' |
* ''[[கம்பராமாயணம்]]'' |
||
{{குறுங்கட்டுரை}} |
{{குறுங்கட்டுரை}} |
11:34, 18 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்
கம்பர் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல். இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். அம்பிகாபதி இவரது மகன் ஆவார்.
இவரது நூல்கள்
- சடகோபர் அந்தாதி
- சரசுவதி அந்தாதி
- திருக்கை வழக்கம்
- கம்பராமாயணம்