யமுனை ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: vi:Yamuna
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: oc:Yamuna
வரிசை 42: வரிசை 42:
[[nn:Yamuna]]
[[nn:Yamuna]]
[[no:Yamuna]]
[[no:Yamuna]]
[[oc:Yamuna]]
[[pa:ਜਮੁਨਾ ਦਰਿਆ]]
[[pa:ਜਮੁਨਾ ਦਰਿਆ]]
[[pl:Jamuna (rzeka)]]
[[pl:Jamuna (rzeka)]]

16:05, 29 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

தாஜ் மஹாலிலிருந்து யமுனை நதியின் ஒரு தோற்றம்

யமுனை ஆறு வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். உத்தராஞ்சல் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரி தொடங்கும் இந்த ஆறு, தில்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ இவ்வாறு ஓடுகிறது. தில்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது.

யமுனோத்திரியில் யமுனை ஆறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யமுனை_ஆறு&oldid=1150302" இலிருந்து மீள்விக்கப்பட்டது