யமுனை ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: vi:Yamuna |
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: oc:Yamuna |
||
வரிசை 42: | வரிசை 42: | ||
[[nn:Yamuna]] |
[[nn:Yamuna]] |
||
[[no:Yamuna]] |
[[no:Yamuna]] |
||
[[oc:Yamuna]] |
|||
[[pa:ਜਮੁਨਾ ਦਰਿਆ]] |
[[pa:ਜਮੁਨਾ ਦਰਿਆ]] |
||
[[pl:Jamuna (rzeka)]] |
[[pl:Jamuna (rzeka)]] |
16:05, 29 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்
யமுனை ஆறு வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். உத்தராஞ்சல் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரி தொடங்கும் இந்த ஆறு, தில்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ இவ்வாறு ஓடுகிறது. தில்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது.