குமார பாலன் (பால அரசர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குமார பாலர் (பால அரசர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குமார பாலா்
முன்னையவர்இராம பாலர்
பின்னையவர்மூன்றாம் கோபாலா

குமார பாலன் என்பவர் இந்தியத் துணைக்கண்டத்தின் வங்க பகுதியை ஆட்சி புாிந்த பால வம்ச மன்னா் ராமபாலனுக்குப் பிறகு ஆட்சிக்குவந்தார். பால வம்சத்தின் 16வது ஆட்சியாளரான இவா் மொத்தம் 10 ஆண்டுகள் ஆட்சி புாிந்தாா். இவரது ஆட்சிக் காலத்தில் காமரூபத்தின் ஆட்சியாளரன திம்மையதேவன் இவருக்கு எதிராக கலகம் செய்தாா். முடிவில் அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு வைதியதேவன் என்பவரை] நியமித்தாா். இவருக்கு பின் மூன்றாம் கோபாலன் ஆட்சிக்கு வந்தாா்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. Bhuiyan, Muhammad Masudur Rahman (2012). "Pala Dynasty". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh. {{cite book}}: More than one of |editor1-first= and |editor-first= specified (help); More than one of |editor1-last= and |editor-last= specified (help); More than one of |editor1-link= and |editor-link= specified (help)
  • Sircar, D. C. , Bhauma-Naraka அல்லது Pala Dynasty Brahmapala, விரிவான வரலாறு அஸ்ஸாம், ed H. K. Barpujari, கவுகாத்தி, 1990.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமார_பாலன்_(பால_அரசர்)&oldid=3798646" இலிருந்து மீள்விக்கப்பட்டது