கார்னிலியா சொராப்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்னிலியா சொராப்ஜி
Cornelia Sorabji
பிறப்பு(1866-11-15)15 நவம்பர் 1866
நாசிக், பிரித்தானிய இந்தியா
இறப்பு6 சூலை 1954(1954-07-06) (அகவை 87)
இலண்டன்,  ஐக்கிய இராச்சியம்
படித்த கல்வி நிறுவனங்கள்மும்பை பல்கலைக்கழகம்
சோமர்சில்லே கல்லூரி, ஆக்சுபோர்டு
பணிவழக்கறிஞர், சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர்

கார்னிலியா சொராப்ஜி (Cornelia Sorabji ( 1866 – 1954) ஓர் இந்திய வழக்கறிஞர் ஆவார். இவர் இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞராகவும், மும்பை பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பட்டதாரியாகவும், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற முதற்ப் பெண்மணியாகவும், மற்றும் இந்தியா, பிரிட்டன் சட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல் பெண்ணாகவும் அறியப்படுகிறார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. "Here's How India's First Woman Lawyer, Cornelia Sorabji Opened Law for Women in 1924!". www.thebetterindia.com (ஆங்கிலம்). © 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-11-15. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்னிலியா_சொராப்ஜி&oldid=3928828" இலிருந்து மீள்விக்கப்பட்டது