கடல்சார் அருங்காட்சியகம், தரங்கம்பாடி

ஆள்கூறுகள்: 11°1′33.22″N 79°51′17.72″E / 11.0258944°N 79.8549222°E / 11.0258944; 79.8549222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருங்காட்சியக நுழைவாயில்

கடல்சார் அருங்காட்சியகம் என்பது தமிழகத்தின், தரங்கம்பாடியில், வங்கக் கடலை ஒட்டியுள்ள ஒரு அருங்காட்சியகமாகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வருங்காட்சியகம் டேனியக் கோட்டையின் எதிரில் அமைந்துள்ளது.

பொருட்கள்[தொகு]

அருங்காட்சியகத்தில் கடல் சங்குகள், அணிகலன்கள், கடலில் கண்டெடுத்த குதிரையின் குதிரையின் வடிவம், குதிரையின் பல், பீங்கான் பொருள்கள், புதிய ரக கட்டு மரம் உள்ளிட்ட பல பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கடலில் கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவனவாகும். [1]

காட்சி நேரம்[தொகு]

இவ்வருங்காட்சியகம் காலை 9.30 மணி 1.30 மணி வரையிலும், மாலை 2.30 முதல் 6.00 மணி வரையிலும் இயங்குகிறது.

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

காட்சிப் பொருள்கள்[தொகு]

11°1′33.22″N 79°51′17.72″E / 11.0258944°N 79.8549222°E / 11.0258944; 79.8549222