ஸ்ரீ மீனாட்சி அம்மாள் உதவிபெறும் நடுநிலைப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ மீனாட்சி அம்மாள் உதவிபெறும் நடுநிலைப்பள்ளி
அமைவிடம்
சீர்காழி, தமிழ்நாடு
இந்தியா
தகவல்
வகைஅரசு உதவி பெறும் பள்ளி
குறிக்கோள்கல்வி
தொடக்கம்1952
வளாகம்கிராமம்

ஸ்ரீ மீனாட்சி அம்மாள் உதவிபெறும் நடுநிலைப்பள்ளி மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, புத்தூர் அருகே உள்ள ஓர் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி ஆகும். இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

இப்பள்ளியானது 1952 ஆம் ஆண்டு கல்வியாளர் கலியமூர்த்தியால் சுப்பராய அய்யர் உதவியோடு தொடங்கப்பட்டது. தற்போது சுமார் 120 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.தற்போது பள்ளிச் செயலாளராக K.வீரபாண்டியன் உள்ளார். இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் மூன்று இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்