வேதநகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


வேதநகர்[தொகு]

இந்தியா, தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தின் ஐந்து திணைகளில் இரண்டு திணைகள் (முல்லை, மருதம்) ஒருங்கமைந்த ஊர் ஆகும்.

மதங்கள்[தொகு]

வேதநகர் என்னும் ஊரின் பூர்வீக மக்கள் கிறித்தவர் கள் மட்டுமே ஆவர். குடிபெயர்ந்த இசுலாம் மற்றும் இந்து மதத்தினரும் இங்கு உள்ளனர்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 8.17°N 77.43°E ஆகும்.[4] மேலும், இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42அடி) உயரத்தில் உள்ளது.

ஊர் நிர்வாகம்[தொகு]

கோட்டாறு மறைமாவட்டத்தின் கீழ்த் தனிப்பங்காகச் செயல்படுகிறது. ஊர்த் தலைவர், பொருளாளர் போன்றவர்கள் அன்பியம் வாயிலாக மக்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதநகர்&oldid=3652705" இலிருந்து மீள்விக்கப்பட்டது