வி. சங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. சங்கர் (பிறப்பு: ஆகத்து 17 1938) மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துலகில் 'விலாசினி' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஒரு ஓய்வு பெற்ற தொழில் நுட்பவியலாளராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1960 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் அதிகம் ஈடுபாடு காட்டி வருகின்றார். சிறுகதைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை இவர் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._சங்கர்&oldid=3228391" இலிருந்து மீள்விக்கப்பட்டது