வி. சங்கர்
வி. சங்கர் (பிறப்பு: ஆகத்து 17 1938) மலேசியா தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துலகில் 'விலாசினி' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஒரு ஓய்வு பெற்ற தொழில் நுட்பவியலாளராவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1960 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் அதிகம் ஈடுபாடு காட்டி வருகின்றார். சிறுகதைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை இவர் எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் வி. சங்கர் பக்கம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்