விக்கிரமன் (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலைமாமணி விக்கிரமன் (Kalaimamani Vikiraman), (மார்ச் 19, 1928 - டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள்[1] தொடர்ந்து "அமுதசுரபி" மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்றுப் புதின ஆசிரியருமாவார். முதலில், வேம்பு என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்று மாற்றிக் கொண்டார்.[2]

ஆக்கங்கள்

  1. உதயசந்திரன்
  2. நந்திபுரத்து நாயகி
  3. பரிவாதினி
  4. பாண்டியன் மகுடம்
  5. யாழ் நங்கை
  6. பராந்தகன் மகள்
  7. வந்தியத்தேவன் வாள்

வெளி இணைப்புகள்

சான்றுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிரமன்_(எழுத்தாளர்)&oldid=2764480" இலிருந்து மீள்விக்கப்பட்டது