பராந்தகன் மகள் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பராந்தகன் மகள்
நூல் பெயர்:பராந்தகன் மகள்
ஆசிரியர்(கள்):விக்கிரமன்_(எழுத்தாளர்)
வகை:புதினம்
துறை:வரலாறு
இடம்:சென்னை 600 0033
மொழி:தமிழ்
பக்கங்கள்:184
பதிப்பகர்:விக்கிரமன்
பதிப்பு:திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு 2009

பராந்தகன் மகள் விக்கிரமன் எழுதிய வரலாற்றுப் புதினமாகும். கி.பி. 907-953 வரை சோழ நாட்டை ஆண்டு வந்த பராந்தக சோழனின் காலப்பின்னணியில், அவரது மகள் வீரமாதேவியின் திருமணம் மற்றும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்த கதையாகும்.

அமைப்பு[தொகு]

இந்தப் புதினம் 31 அத்தியாயங்கள் கொண்ட ஒரே தொகுதியாக அமைந்துள்ளது.

கதை மாந்தர்[தொகு]

இராஜாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சய சோழன், வீரமாதேவி, அநுபமா, வெள்ளங்குமரன், இராட்டிரகூட அரசன் கோவிந்தன் ஆகியோர் இக்கதையில் முக்கிய மாந்தராவர்.

உசாத்துணை[தொகு]

  • 'பராந்தகன் மகள்', நூல், (2ஆம் பதிப்பு 2009; விக்கிரமன் பதிப்பகம், பு.எண் 3, ப.எண் 2, ஜெயசங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை)

மேற்கோள்கள்[தொகு]

கன்னிமாரா நூலகம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பராந்தகன்_மகள்_(புதினம்)&oldid=3219857" இலிருந்து மீள்விக்கப்பட்டது