விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஜூன் 12, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{texttitle}}}

அரவிந்தர் இந்திய விடுதலைப் போராட்ட வீரராய் இருந்து, பின் ஆன்மீக வாழ்க்கையை மேற்கொண்டவர். இவர் கொல்கத்தாவில் பிறந்தவர். கேம்பிரிட்சில் படிக்கும்போதே புரட்சிகர சிந்தனைகளைக் கொண்டிருந்தார். 1893இல் இந்தியா திரும்பி விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். பின்னர் புதுச்சேரி சென்று விடுதலைப் போராட்டத்தில் இருந்து விலகி ஆன்மீகத்தில் ஈடுபட்டார். அக்காலகட்டத்தில் பாரதியாரோடு நட்பு கொண்டிருந்தார். இவர் சாவித்திரி காவியம் எனும் நூலைப் படைத்துள்ளார்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்