வாழ்த்து
Jump to navigation
Jump to search
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வயதில் முதியோர் இளையோரை நூறாண்டு காலம் வாழ்க என்று வாழ்த்துவது ஒரு மரபு. கல்வியில் பெரியோர் வளரும் மாணவர்களை வாழ்த்துவது உண்டு. பெற்றோர் தம் பிள்ளைகளை வாழ்த்துவது உண்டு. பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்க என்று வாழ்த்தும் இருவர். அவரால் வாழ்த்தப்படும் பேற்றுக்கு உரியவர் இருவர். பெரியாழ்வார் திருமாலையும், சேந்தனார் சிவனையும் வாழ்த்திய பாடல்கள், திருப்பல்லாண்டு என்று அழைக்கப்படுகின்றன.