முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி, இராசிபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்2000
தலைவர்ஆர். கந்தசாமி
அமைவிடம், ,
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.muthayammalengg.ac.in/

முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி (MUTHAYAMMAL ENGINEERING COLLEGE) என்பது தமிழ்நாட்டின், இராசிபுரத்தில் உள்ள ஓர் பொறியியல் கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி ராசிபுரம் கல்வி அறக்கட்டளை மற்றும் ஆய்வு மையத்தால் 2000 ஆண்டு துவக்கப்பட்டது. இதற்கு பல்கலைக்கழக மாநியக் குழு தன்னாட்சி அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இக்கல்லூரியில் முதுநிலை மற்றும் இளநிலைப் பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

அமைவிடம்[தொகு]

இக்கல்லூரி தமிழ்நாட்டின் இராசிபுரத்தில், சேலம் மற்றும் நாமக்கல்லில் இருந்து 25 கி. மீ தொலைவில் உள்ளது.

படிப்புகள்[தொகு]

இளநிலை படிப்புகள்

  • பி.இ. (குடிசார் பொறியியல்)
  • பி.இ. (கணினி அறிவியல் & பொறியியல்)
  • பி.இ. (இலத்திரனியல், தொலைத்தொடர்புப் பொறியியல்)
  • பி.இ. (மின் மற்றும் மின்னணுப் பொறியியல்)
  • பி.இ. (இயந்திரப் பொறியியல்)
  • பி.டெக். (தகவல் தொழில்நுட்பம்)

மேற்கோள்கள்[தொகு]

  1. "முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு". செய்தி. தினகரன். 3 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 9 ஆகத்து 2018. {{cite web}}: Check date values in: |date= (help)

அதிகாரபூர்வ இணையதளம்[தொகு]