முத்தண்ணா (கன்னடக் கவிஞர்)
Jump to navigation
Jump to search
முத்தண்ணா ஓர் கன்னடக் கவிஞர் ஆவார். லட்சுமி நாரணப்பா என்ற இயற்பெயரைக் கொண்ட முத்தண்ணா தன் சீரிய பங்களிப்பினால் கன்னட மகாகவி என்று அழைக்கப்பட்டார். இரத்தினாவதி கல்யாணம், சிறீ ராம பட்டாபிசேகம், அத்பூத ராமயணம் ஆகியன இவரது ஆக்கங்களுள் முதன்மையானவை.
மேற்கோள்கள்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]
- கன்னட இலக்கியத்தில் முத்தண்ணா பரணிடப்பட்டது 2010-04-12 at the வந்தவழி இயந்திரம்
- யட்சகானா என்னும் நடனத்திற்கு முத்தண்ணாவின் வரிகள் - யூடியூப்.