முதலாம் தரணிந்திரவர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் தரணிந்திரவர்மன்
கம்போடிய அரசன்
ஆட்சிக்காலம்1107–1113
முன்னையவர்ஆறாம் செயவர்மன்
பின்னையவர்இரண்டாம் சூரியவர்மன்
இறப்பு1113

முதலாம் தரணிந்திரவர்மன் (Dharanindravarman I) கி.பி.1107 முதல் 1113 வரை கெமர் பேரரசை ஆட்சி செய்த அரசராவார். இவரது இளைய சகோதரர் ஆறாம் செயவர்மன் இறந்ததைத் தொடர்ந்து இவர் அரியணை ஏறினார்.[1]:110 இவர் ஆறாம் செயவர்மனின் முன்னாள் மனைவி ராணி விசயேந்திரலட்சுமியை மணந்தார்.[2]:153 இவர் தனது மருமகன் இரண்டாம் சூரியவர்மனால் போரில் கொல்லப்பட்டதாக ஒரு கல்வெடு மூலம் அறியப்படுகிறது. [3]

சான்றுகள்[தொகு]

  1. Higham, C., 2001, The Civilization of Angkor, London: Weidenfeld & Nicolson, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781842125847
  2. George Coedès (1968). Walter F. Vella. ed. The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8248-0368-1. 
  3. The Civilization of Angkor, Charles Higham, University of California Press, 2004, pp. 112-113.