மீன்பிடி தடைக்காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீன்பிடி தடைக்காலம் என்பது கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக சில நாட்கள் அல்லது மாதங்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க அரசு விதித்துள்ள தடைக்காலத்தை குறிப்பதாகும்.

மீன்களின் இனப்பெருக்க காலம்[தொகு]

கோடை காலங்களில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகம் நடைபெறும். இக்காலங்களில் மீன்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும். விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது படகுகள் மற்றும் வலைகளில் அடிப்பட்டு மீன் குஞ்சுகள் அழியும் நிலை உள்ளது, எனவே இக்காலங்களில் கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. [1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது தினமணி
  2. Fishing ban comes into effect The Hindu
  3. Ban on trawling gives fish a summer break THE TIMES OF INDIA
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீன்பிடி_தடைக்காலம்&oldid=3567772" இலிருந்து மீள்விக்கப்பட்டது