மிர் ஆலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிர் ஆலம்
ராஜா சந்து லால் உடன் (இடது) மிர் ஆலம் (வலது)
கல்லறைதைரா மிர் மோமின்
ஐதராபாத்து மாநிலத்தின் பிரதம அமைச்சர்
பதவியில்
1804–1808
ஆட்சியாளர்மூன்றாம் ஆசப் ஜா
பின்னவர்மகாராஜா சந்து லால்

மிர் ஆலம் (Mir Alam) 1804 முதல் 1808 இல் இறக்கும் வரை ஐதராபாத் நிசாம் [[மூன்றாம் ஆசாப் ஜாவின் கீழ் ஐதராபாத்து மாநிலத்தின் பிரதமராகப் பணியாற்றிய ஓர் பிரபு ஆவார்.[1][2] சலார் ஜங் குடும்பத்தைச் சேர்ந்தவர். முதலாம் சலார் ஜங்கின் தாத்தா ஆவார். இவர்

ஐதராபாத்து மாநிலத்தின் மூன்றாவது நிசாமின் ஆட்சிக் காலத்தில் மிர் ஆலம் ஏரி ஒன்று உருவாக்கப்பட்டு மாநிலத்தின் பிரதம மந்திரியாக இருந்த (1804 - 1808) மிர் ஆலம் பகதூரின் பெயரிடப்பட்டது. மிர் ஆலம் 1804 சூலை 20 அன்று இந்த ஏரிக்கு அடித்தளம் அமைத்தார். இது சுமார் இரண்டு ஆண்டுகளில் 1806 சூன் 8 அன்று நிறைவடைந்தது.

இறப்பு[தொகு]

இவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் இறந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Law, John. Modern Hyderabad (Deccan). pp. 25, 29, 37.
  2. Briggs, Henry George (1861). The Nizam, his history and relations with the British government. Robarts - University of Toronto. London B. Quaritch. pp. 138–141.
  3. Haroon, Anwar. Kingdom of Hyder Ali and Tipu Sultan. Xlibris Corporation.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிர்_ஆலம்&oldid=3842254" இலிருந்து மீள்விக்கப்பட்டது