மிசோ தேசிய முன்னணி
Jump to navigation
Jump to search
மிசோ தேசிய முன்னணி (Mizo National Front) மிசோரமில் உள்ள ஒரு பிராந்திய அரசியல் கட்சியாகும். 1959 ல் அஸ்ஸாம் மாநிலத்தின் மிஸ்ஸோ பகுதியின் பஞ்சம் சூழ்நிலையில் இந்திய மத்திய அரசாங்கத்தின் செயலற்ற தன்மையை எதிர்த்துப் போராடிய பிறகு மிசோ தேசிய முன்னணி உருவானது. 1966 ல் கிளர்ச்சிகளிலும், திரைமறை வேலைகளிலும் ஈடுபட்ட இவ்வமைப்பு, 1986 ஆம் ஆண்டில் மிசோ உடன்படிக்கை இந்தியாவின் அரசாங்கத்துடன் கையெழுத்திட்டது, பிரிவினை மற்றும் வன்முறையைத் தவிர்த்தது.
11 டிசம்பர் 2018 ல் வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இக்கட்சி ஆட்சி அமைக்க உரிமைகோரியுள்ளது. [1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ [[1]](Dec 12, 2018). "மிசோ தேசிய முன்னணி சட்டமன்றக் கட்சித் தலைவராக சோரம்தங்கா தேர்வு - ஆட்சி அமைக்க உரிமை கோரினார்". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 12 Dec 2018.
- ↑ மிசோரமில் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது ‘மிசோ தேசிய முன்னணி, www.ndtv.com