மரவக்கண்டி நீர் மின் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீர் மின் நிலையம்

மரவக்கண்டி நீர் மின் திட்டம் என்பது தமிழ்நாட்டின்நீலகிரி மலையின் கூடலூரில் அமைந்துள்ள ஒரு நீர்மின் நிலையமாகும். இது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையம் உதகமண்டலத்திலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த மின்நிலையம் 884 மீட்டர் உயரத்தில் உள்ளது மேலும் இதன் நிறுவல் திறன் 750 கி.வாட் ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "hydro-electric system". tneb.in. Archived from the original on 2011-08-03. பார்க்கப்பட்ட நாள் 2011-09-13.
  2. "hydro-electric system". greenosai.org. Archived from the original on 2011-09-03. பார்க்கப்பட்ட நாள் 2011-09-13.
  3. "hydro-electric system". /ahec.org.in. Archived from the original on 2012-03-28. பார்க்கப்பட்ட நாள் 2011-09-13.