பொன்குண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன்குண்டு
Ponkundu
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ் நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
வட்டம்பட்டுகோடை
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்708
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்இசெநே (ஒசநே+5:30)


பொன்குண்டு (ponkundu) என்பது இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.

மக்கள் தொகை[தொகு]

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பொன்குண்டுவின் மொத்த மக்கள் தொகை 708 ஆகும். இதில் 331 பேர் ஆண்கள் மற்றும் 377 பேர் பெண்கள் ஆவர். பாலின விகிதம் 1139 கல்வியறிவு விகிதம் 74.92%

இலக்கியத்தில்[தொகு]

புத்தமிழ் இலக்கிய பெண் எழுத்தாளர்களில் ஒருவரான கிருத்திகா எழுதிய இரண்டு பெயர்பெற்ற தமிழ்ப் புதினங்கள் பொன்குண்டு சிற்றூரிலும் புகைநாட்டுவிலும் நிகழ்வுகளை விவரிக்கின்றன.[1]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்குண்டு&oldid=3864916" இலிருந்து மீள்விக்கப்பட்டது