பேய்க் கோபுரம் (யெலபுகா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேய்க் கோபுரம், யெலபுகா

பேய்க் கோபுரம் அல்லது எலபுகா கோட்டை எனப்படுவது தர்தாரிஸ்தான் பகுதியில் அமைந்துள்ள கோட்டையாகும். இது 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டது.[1]

1614-1616 காலப்பகுதியில் இங்கு துறவியர் மடம் ஒன்று உருவாக்கப்பட்டு 1764 இல் இது இல்லாமல் போனது.[2]

உசாத்துணை[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Devil's Tower, Elabuga
என்பதின் ஊடகங்கள் உள்ளன.