பேச்சு:தென்கலை ஐயங்கார்
Appearance
தீர்ப்பு
[தொகு]தென்கலை ஐயங்கார்கள் மணவாள முனியை பின்பற்றுபவர்கள் என்று உயர் நீதிமன்ற தீர்ப்பில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு பார்க்க 9வது பட்டியல் (ஆறாவது பக்கம்). கட்டுரையில் பிள்ளை லோகாசாரியார் என்று உள்ளது. பிள்ளை லோகாசாரியார் தோற்றுவித்தார் என்றால் மணவாள முனியை பின்பற்றுபவர்கள் தென்கலையினர் என்று சொல்லலாமா? --குறும்பன் (பேச்சு) 20:32, 13 திசம்பர் 2012 (UTC)