பேச்சு:சுபத்திரன்
ஈழத்து எழுத்தாளர்களுக்குள் யாரையாவது வகைப்படுத்துவதற்கு உள்ள தகுதிகள் எவை என்று யாராவது விளக்குவீர்களா? --சிறீதரன்
இப்போதைக்கு இலக்கியச்சூழலில் பின்வரும் விடயங்கள் கருத்திலெடுக்கப்படுகின்றன.
- இலங்கையில் பிறந்த தமிழ் எழுத்தாளர்.
- இதனுள் முஸ்லிம் எழுத்தாளர்களும், மலையக எழுத்தாளர்களும், தமிழீழ எழுத்தாளர்களும் அடக்கம்.
- ஈழ விடுதலைப்போராட்டம் காரணமாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் எழுத்தாளர்களும் இதனுள்ளேயே அடங்குவர்.
--மு.மயூரன் 07:40, 26 ஜனவரி 2006 (UTC)