பேச்சு:உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறுவனாக இருந்தபோது, எங்கள் வீட்டில் ஒலி நாடாக்கள் மூலமாக சீர்காழி கோவிந்தராஜனின் பாடல்கள் இசைக்கப்படும். Cassette உறைகளின் அட்டையில் பெரும்பாலும் இயற்றியவர்: உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் என இருக்கும்! மதிய வேளைகளில் மெல்லிசைப் பாடல்கள் எனும் பெயரில் அனைத்திந்திய வானொலியில் தனிப் பாடல்களை ஒலிபரப்புவர்; பெரும்பாலும் இயற்றியவர்: உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் என அறிவிக்கப்படும்! இவர் குறித்த தகவல்களை விக்கியில் தொகுப்பது, எனது பாக்கியம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:16, 14 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]