பேச்சு:ஆதிபகவன்
ஆதி பகவன்[தொகு]
ஆதி காலத்தில், உலகு என்று ஆகுபெயராக அழைக்கப்படும் புவியில், வாழும் அனைத்து உயிர்களும் தோன்றும் முதற்றே இயங்கி வரும், இரவு பகல் என நாளைப் பகுக்கக் காரிய காரணமாக விளங்கும் ஆதவன்தான் ஆதிபகவன் என வள்ளுவரால் அழைக்கப் படுகிறது என்று கொண்டால் எந்தவித கருத்து வேறுபாடும், மதம் , பால் சார்ந்த உரிமை கோரல் இல்லாத புரிதல் ஏற்படும் என்பது அடியேன் கருத்து. அன்பர்கள் கருத்து பதிவு செய்யுங்கள்!!!! 103.130.91.219 11:47, 24 சூன் 2023 (UTC)