பேச்சு:அரிச்சந்திரன் கதை
- இக் கதை, இக்கதை இரண்டும் சரியே. வேண்டாத திருத்தங்களைச் செய்து எழுதியவரைப் புண்படுத்த வேண்டாம். --Sengai Podhuvan (பேச்சு) 06:48, 15 அக்டோபர் 2014 (UTC)
- கூறுகிறார், கூறுகின்றார் - இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான். திருத்தம் செய்து உங்களது காலத்தையும் கவனிப்பார் காலத்தையும் வீணடிக்க வேண்டாம். --Sengai Podhuvan (பேச்சு) 14:53, 15 அக்டோபர் 2014 (UTC)