பேச்சு:அய்யம்பாளையம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரிய அய்யன் பல்லவராயர் மகன் கிருஷ்ணசாமி பல்லவராயர் பார்வார்டு பிளாக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அய்யம்பாளையம் பஞ்சாயத்து போர்டில் வைஸ் பிரசிடென்ட் மற்றும் பிரசிடென்ட் ஆக இருந்தார். இராமலிங்க நாடாவி என்பவர் மிகச் சிறந்த பத்திர எழுத்தாளர். இவரது பெயரில் பஸ் ஸ்டான்ட்டிற்கு பின்புறம் இராமலிங்க நகர் என்ற ஒரு தெருவே உள்ளது. இவர் பட்டிவீரன்பட்டியில் இருந்த சவுந்தரபாண்டிய நாடாரின் உற்ற நண்பர் ஆவார்.

அதே போல வத்தலக்குண்டு கட்டுரையில்
வாழை, வாழை இலை மற்றும் தக்காளி ஆகிய தொழில்களில் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக துரைச்சாமி சேர்வை அவர்களது மகன்கள் தனி சாம்ராஜ்யம் நடத்தி வருகின்றார்கள். மேலும் இத்தொழிலுக்கு ஆதாரமான சரக்கு போக்குவரத்துக்காக தனியே லாரி சர்வீஸூம் வைத்துள்ளார்கள்.--shanmugam (பேச்சு) 06:41, 15 மார்ச் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அய்யம்பாளையம்&oldid=1709072" இலிருந்து மீள்விக்கப்பட்டது