பேச்சு:அம்பாறை மாவட்ட ஸியாரங்கள் (சமாதிகள்)
பொதுக் கட்டுரைக்கு நகர்த்த வேண்டிய தகவல்[தொகு]
சமாதிகளைச் சென்று தரிசிப்பது முகம்மது (ஸல்) அவர்களின் நடைமுறையாக இருந்தது என்பதை அவர்களின் கீழ்வரும் சொற்கள் நிச்சயப்படுத்துகின்றன.
"அடக்கவிடங்களைத் தரிசியுங்கள். அவை நிச்சயமாக உலகப்பற்றை நீக்கும். மறுமையை (மறு உலகை) நினைவுறுத்தும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீதுல் குத்ரி (ரலி)