உள்ளடக்கத்துக்குச் செல்

பெ. நா. அப்புசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெ. நா. அப்புசாமி
பிறப்புபெ. நாகரத்தினம் அப்புசாமி
1891
பெருங்குளம்
இறப்பு1986
தொழில்எழுத்தாளர், ஆசிரியர்
மொழிதமிழ்
காலம்20ம் நூற்றாண்டு
வகைஅறிவியல் தமிழ்
குடும்பத்தினர்அ. மாதவையா (பெரியப்பா)

பெ. நா. அப்புசாமி (திசம்பர் 31,1891-மே 16,1986) தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டத்தில் உள்ள பெருங்குளத்தில் பிறந்தவர். அறிவியல் தமிழ் முன்னோடி, தொழிலால் வழக்கறிஞர். தமிழ் , ஆங்கிலம், சமசுகிருதம் ஆகிய பன்மொழிப் புலமை கொண்ட இவர் அறிவியல் தமிழுக்காக 70 ஆண்டுகள் தொண்டாற்றினார். தனது இறுதி மூச்சு அடங்கும் அன்று கூட இவர் பத்திரிக்கைக்கு எழுதி அனுப்பிவிட்டே மறைந்தார்.

இவர் தந்தையின் அண்ணன் அ. மாதவையா (1872-1925), தமிழின் முன்னோடி புதின எழுத்தாளர் ஆவார்.

படைப்புகள்

[தொகு]

பல அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர். பேனா என்ற புனைபெயரில் பல நூல்களை எழுதினார். இவர் 25 அறிவியல் நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.[1]

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

அறிவியல் நூல்கள் மட்டும் அல்லாது, பாரதியார் கவிதைகள், சங்கப் பாடல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.


1. சுதந்திரத் தியாகிகள் (ஹென்றி ஸ்டீல் காம்மெஜர்) (1965-ஜோதி நிலையம்)

இசைத் துறை

[தொகு]

இசையில் ஆர்வம் கொண்டிருந்த இவர், பல இசை விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் தமிழ்

வெளி இணைப்புகள்

[தொகு]

பொதுத் தமிழ் மேல்நிலை- முதலாம் ஆண்டு, தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் -2018

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._நா._அப்புசாமி&oldid=4281665" இலிருந்து மீள்விக்கப்பட்டது