பி. சங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. சங்கர்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்
பதவியில்
1 சூன் 2001 – 10 சூன் 2001
முன்னையவர்ஏ.பி.முத்துசாமி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
கல்விஇ. ஆ. ப
இணையத்தளம்தமிழ்நாடு தலைமை செயலகம்

பி. சங்கர் (P. Shankar) என்பவர் ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். 1966-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.[1]

அரசுப் பணிகள்[தொகு]

1966 ஆம் ஆண்டு தமிழக பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார். பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய இவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ஏ.பி.முத்துசாமி பணி ஓய்வு பெற்றதை அடுத்து, தமிழகத்தின் 33-வது தலைமைச் செயலாளராக 1 சூன் 2001 அன்று பொறுப்பேற்றார். 2001-ம் ஆண்டு சூன் 10-ம் தேதி இந்திய ஒன்றியத்தின் திட்டக்குழுச் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.அதன் பின்பு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சங்கர்&oldid=3855514" இலிருந்து மீள்விக்கப்பட்டது