பிரம்மமுனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரம்மமுனி, கோரக்கர் இருவரும் நண்பர்கள். இவர்களின் தவப்பயனாலே சித்தர்கள் மூலிகைகளாகப் புகையிலையும், கஞ்சாவும் இருக்கிறது.பிரம்மமுனி நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.[சான்று தேவை]

நூல்கள்[தொகு]

  • ஞானம் 100
  • சூத்திரம் 200
  • வைத்தியம் 700
  • தண்டகம் 100
  • வகார சூத்திரம் 68
  • அண்ட வித்தை 42
  • மூப்பு தீட்சை 45
  • கருக்கிடை 380
  • சூத்திரம் 45

உசாத்துணை[தொகு]

  • சித்தர்கள் வாழ்க்கை வரலாறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மமுனி&oldid=1915189" இலிருந்து மீள்விக்கப்பட்டது