பியேத்துவ மகாவீரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியேத்துவ மகாவீரர்

பியேத்துவ மகாவீரர் (Bijethua Mahavir) இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும். வழிபாட்டிற்கு பிரபலமான இந்த இடத்திற்கு அனுமானுக்கு அஞ்சலி செலுத்த செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஏராளமானோர் இங்கு வருகை தருகின்றனர்.[1]

இராமாயணத்தில் இக்கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது; போரின் போது மயக்கத்தில் இருந்த இலட்சுமணனுக்கு அனுமன் சஞ்சீவனியைக் கொண்டுவரச் சென்றபோது, இமயமலையில் அனுமன் காலநேமியை வென்று ஓய்வெடுத்ததாக இராமாயணம் கூறுகிறது.[2]

பியேத்துவ மகாவீரர் மற்ற கோவில்களைக் காட்டிலும் அதிக மணிகளைக் கொண்ட கோயிலாக அறியப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bijethua Mahaviran Seva Kunj – Jai Shree Ram". Archived from the original on 12 July 2019. பார்க்கப்பட்ட நாள் 27 September 2018.
  2. joshi, Rohit. "हनुमान जयंती पर बिजेथुआ महावीरन धाम में उमड़े श्रद्धालु, देखें उत्सव का वीडियो". Hindustan.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2019-10-26.
  3. Sukla, Sakud. "बिजेथुआ महावीर धाम में अतिक्रमण पर चला बुलडोजर". Hindustanlive.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-10-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியேத்துவ_மகாவீரர்&oldid=3752385" இலிருந்து மீள்விக்கப்பட்டது