பிங்கலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிங்கலன் [1] பெருங்கதை இலக்கியத்தில் வரும் கதைமாந்தர்களில் ஒருவன். சதானிகனுக்கும் மிருகாபதிக்கும் பிறந்த இரண்டாவது மகன். இவனது அண்ணன் உதயணன். தம்பி கடகன்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிங்கலன்&oldid=1839590" இலிருந்து மீள்விக்கப்பட்டது