பிங்கலன்
Appearance
பிங்கலன் [1] பெருங்கதை இலக்கியத்தில் வரும் கதைமாந்தர்களில் ஒருவன். சதானிகனுக்கும் மிருகாபதிக்கும் பிறந்த இரண்டாவது மகன். இவனது அண்ணன் உதயணன். தம்பி கடகன்.
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40.
{{cite book}}
: Check date values in:|year=
(help)CS1 maint: year (link)