பாண்டி நேசன் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாண்டி நேசன் இந்தியா தமிழ்நாடு மதுரையிலிருந்து 1890ம் ஆண்டில் வெளிவந்த மாதாந்த இதழாகும்.

ஆசிரியர்கள்[தொகு]

  • அப்துல் மஜீத் சாகீப், இபுராகிம் சாகிப்.

உள்ளடக்கம்[தொகு]

19ம் நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் வெளிவந்த இதழாக இது காணப்படுகின்றது. இவ்விதழை மதுரையைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம்கள் நடத்தியுள்ளனர். இஸ்லாமிய உலக செய்திகளும், இஸ்லாமிய கொள்கை விளக்கங்களும், செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டி_நேசன்_(இதழ்)&oldid=736047" இலிருந்து மீள்விக்கப்பட்டது