பாடாண் திணை
Jump to navigation
Jump to search
பாடாண் திணை பாடுதற்கறிய ஒரு ஆண் மகனின்(வேந்தா்) சிறப்பியல்புகளை கூறி அவனது வீரத்தையும், புகழையும், கொடைவள்ளன்மையும் குறித்து புகழ்ந்து பாடுவது.ஆண்மகனது ஒழுங்கலாற்றை கூறுவது பாடாண் திணையின் நோக்கமாகும்.
எடுத்துகாட்டு[தொகு]
அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும்
உறுமிடத் துதவா துவா்நில மூட்டியும்
வரையா மரபின் மாாி போலக்
கடாஅ யானை கழற்கால் பேகன்
கொடைமடம் படுத வல்லது
படைமடம் படான்பிறா் படைமயக் குறினே.
-புறநானுாறு