பாடாண் திணை
Appearance
பாடாண் திணை பாடுதற்குரிய ஓர் ஆண் மகனின்(வேந்தா்) சிறப்பியல்புகளைக் கூறி, அவனது வீரத்தையும் புகழையும் குடிப்பெருமையையும் கொடைவள்ளன்மையும் கல்வியறிவையும் செல்வத்தையும் குறித்துப் புகழ்ந்து பாடுவது.ஆண்மகனின் ஒழுங்கலாற்றைக் கூறுவது பாடாண் திணை ஆகும்.
எடுத்துகாட்டு
[தொகு]அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும்
உறுமிடத் துதவா துவா்நில மூட்டியும்
வரையா மரபின் மாாி போலக்
கடாஅ யானை கழற்கால் பேகன்
கொடைமடம் படுத வல்லது
படைமடம் படான்பிறா் படைமயக் குறினே.
-புறநானுாறு